ஆசிய சக்தி குறியீட்டில் ஜப்பானை பின்னுக்கு தள்ளி இந்தியா 3ஆம் இடத்திற்கு முன்னேற்றம்!
Jan 14, 2026, 02:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஆசிய சக்தி குறியீட்டில் ஜப்பானை பின்னுக்கு தள்ளி இந்தியா 3ஆம் இடத்திற்கு முன்னேற்றம்!

Murugesan M by Murugesan M
Nov 28, 2025, 07:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2025ஆம் ஆண்டுக்கான ஆசிய சக்தி குறியீட்டில் ஜப்பானை பின்னுக்குத் தள்ளி இந்தியா 3ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

ஆஸ்திரேலிய லோவி நிறுவனத்தின் ஆசிய வல்லமைக் குறியீடு 2025-இன் தரவரிசை தற்போது வெளியாகி உள்ளது. பொருளாதார வளர்ச்சி மற்றும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் மூலம் ராணுவத் திறன்களின் அடிப்படையில், இந்தியா முக்கிய வல்லரசு நிலையை எட்டியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

அதன்படி, 2024-இல் 38.1 புள்ளிகளுடன் நடுத்தர வல்லரசாக இருந்த இந்தியா, நடப்பாண்டு 40 புள்ளிகளைத் தாண்டி, அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு அடுத்து மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

இந்த ஏற்றத்திற்குக் காரணம், கடந்த மே மாதம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையே என்று லோவி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், பொருளாதாரத் திறன் மற்றும் எதிர்கால வளங்கள் ஆகிய இரண்டு பிரிவுகளிலும் இந்தியா மூன்றாவது இடத்தைப் பிடித்து, பொருளாதாரத் திறனில் ஜப்பானை பின்னுக்கு தள்ளியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

Tags: India leapfrogs Japan to 3rd place in Asian Power Indexஇந்தியா 3ஆம் இடத்திற்கு முன்னேற்றம்ஆஸ்திரேலிய லோவி
ShareTweetSendShare
Previous Post

ஸ்ரீ கிருஷ்ணர் மடத்தில் பிரதமர் மோடி வழிபாடு!

Next Post

‘டிட்வா’ புயல் காரணமாக பாம்பனில் கடல் சீற்றம் – 10க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

உலக நலனுக்காக பிரிக்ஸ் நாடுகளின் திறனை ஒன்றிணைக்க இந்தியாவின் தலைமைத்துவம் முயற்சிக்கும்! – ஜெய்சங்கர்

Load More

அண்மைச் செய்திகள்

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies