பாம்பன் செங்குத்து தூக்கு பாலத்தில் காலி பெட்டிகளுடன் ரயிலை இயக்கி அதிகாரிகள் சோதனை!
Mar 15, 2026, 06:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பாம்பன் செங்குத்து தூக்கு பாலத்தில் காலி பெட்டிகளுடன் ரயிலை இயக்கி அதிகாரிகள் சோதனை!

Murugesan M by Murugesan M
Nov 29, 2025, 04:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாம்பன் செங்குத்து தூக்கு பாலத்தில் பயணிகள் இன்றி காலி பெட்டிகளுடன் ரயிலை இயக்கி ரயில்வே துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

வங்கக்கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல் காரணமாக ராமேஸ்வரத்தில் 50 முதல் 65 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசி வருகிறது.

இதனால் அப்பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனிடையே, ராமேஸ்வரத்திற்கு நேற்று முதல் ரயில் சேவை நிறுத்தப்பட்டு, அனைத்து ரயில்களும் மண்டபம் மற்றும் ராமநாதபுரம் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வருகிறது.

தற்போது காற்றின் வேகம் குறைந்ததை அடுத்து பாம்பன் செங்குத்து தூக்கு பாலத்தில் ரயில் இன்ஜினை மட்டும் முதலில் இயக்கிச் சோதனை நடத்திய ரயில்வே துறை அதிகாரிகள், பின்னர், பயணிகள் இன்றி காலி பெட்டிகளுடன் ரயிலை இயக்கிச் சோதனை மேற்கொண்டனர்.

Tags: chennai rainrain updatetn rainரயில் சேவை பாதிப்புOfficials inspect train running with empty coaches on Pamban Vertical Suspension Bridge
ShareTweetSendShare
Previous Post

மயிலாடுதுறைக்கு ரெட் அலர்ட் – தரங்கம்பாடியில் முகாமிட்டுள்ள என்டிஆர்எப்!

Next Post

ராமநாதபுரத்தில் கனமழை – 50 ஏக்கர் உப்பளங்கள் சேதம்!

Related News

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

Load More

அண்மைச் செய்திகள்

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies