அண்ணாமலையார் கோயிலில் வெள்ளி யானை வாகனத்தில் உலா வந்த சுவாமி - தாயார்!
Jan 14, 2026, 09:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அண்ணாமலையார் கோயிலில் வெள்ளி யானை வாகனத்தில் உலா வந்த சுவாமி – தாயார்!

Murugesan M by Murugesan M
Nov 29, 2025, 05:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலில் 6ம் நாள் உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.

புகழ்பெற்ற இந்தக் கோயிலில் ஆண்டு தோறும் தீபத்திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.

அந்த வகையில் இந்த ஆண்டும் தீபத்திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ள நிலையில், சுவாமிக்கு ஒவ்வொரு நாளும் சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் ஆறாம் நாள் உற்சவத்தை ஒட்டித் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளிய சந்திரசேகரர் மற்றும் தாயாருக்கு புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன.

பின்னர் அங்கிருந்து மேள தாளங்கள் முழங்க யானை வாகனத்தில் வீதியுலா புறப்பட்ட சுவாமிகளை பக்தர்கள் மனமுருக வழிபட்டனர். அப்போது 63 நாயன்மார்களை சுமந்தபடி சென்று பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

Tags: Swami - Motherwho rode a silver elephant vehicle at Annamalaiyar Temple
ShareTweetSendShare
Previous Post

செங்கல்பட்டு : பூங்காவில் மின்சாரம் தாக்கி 2 வயது சிறுமி படுகாயம்!

Next Post

பீகார் தேர்தல் தோல்விக்கு ராகுல், பிரியங்காவே காரணம் : சோனியா காந்தி ஆலோசகரின் மகன் பைசல் குற்றச்சாட்டு!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies