முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணி தேர்வு - தமிழ் பாடத்தில் 85, 000 பேர் தோல்வி!
Jan 14, 2026, 04:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணி தேர்வு – தமிழ் பாடத்தில் 85, 000 பேர் தோல்வி!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 30, 2025, 12:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர தேர்வு எழுதியவர்களில் 85 ஆயிரம் பேர் தமிழ் பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக அரசு பணியில் சேர்பவர்களுக்கு தமிழ் எழுத, படிக்க தெரிய வேண்டும் என்பதற்காக 2022ஆம் ஆண்டு அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது.

தமிழ் தேர்வில் மொத்தம் உள்ள 50 மதிப்பெண்களில் 20 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றால்தான் பாடம் சார்ந்த விடைத்தாளை மதிப்பீடு செய்ய முடியும் என்ற நடைமுறையுள்ளது.

தமிழக அரசு மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள ஆயிரத்து 996 பணியிடங்களுக்கான தேர்வு கடந்த அக்டோபர் 12ஆம் தேதி நடைபெற்றது.

இந்த தேர்வை முதுநிலை பட்டதாரிகள் 2 லட்சத்து 36 ஆயிரம் பேர் தேர்வு எழுதிய நிலையில், 85 ஆயிரம் பேர் 20 மதிப்பெண்கள் கூட எடுக்காமல் தோல்வியடைந்துள்ளனர்.

தமிழ் தேர்வில் தோல்வியடைந்ததால் இவர்கள் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். முனைவர் பட்டம் பெற்றவர்களும், ஐந்து பட்டங்களை பெற்றவர்களும் தாய்மொழியான தமிழில் 20 மதிப்பெண் எடுக்க முடியாமல் தோல்வியடைந்திருப்பது தமிழ் ஆர்வலர்களிடையே அதிர்ச்சியயை ஏற்படுத்தியுள்ளது.

Tags: Government jobsTamil subject.postgraduate teacher examfail in tamil subject
ShareTweetSendShare
Previous Post

ராஜ் பவன் இனி ‘மக்கள் பவன்’ என்று அழைக்கப்படும் – ஆளுநர் ஆர்.என்.ரவியின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு உத்தரவு!

Next Post

பல்கலைக்கழகங்களைத் திவாலாக்கும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies