வெளிநாடு தப்பிய பொருளாதார குற்றவாளிகள் ரூ.58,000 கோடி பாக்கி!
Mar 15, 2026, 07:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

வெளிநாடு தப்பிய பொருளாதார குற்றவாளிகள் ரூ.58,000 கோடி பாக்கி!

Murugesan M by Murugesan M
Dec 2, 2025, 05:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வெளிநாடுகளுக்கு தப்பிய பொருளாதார குற்றவாளிகள் மீது, 58 ஆயிரம் கோடி ரூபாய் கடன்தொகை நிலுவையில் உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பிரபல தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நிரவ் மோடி உள்ளிட்டோர் நம் நாட்டில் உள்ள வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் பெற்று, அதை திருப்பிச் செலுத்தாமல் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றனர்.

இந்நிலையில் அவர்கள் செலுத்த வேண்டிய கடன்தொகை குறித்த விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

அதில், வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்ற 15 பொருளாதார குற்றவாளிகள்மீது 53 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும், விஜய் மல்லையாவிடம் 14,000 கோடி ரூபாயும், நீரவ் மோடியிடம் 545 கோடி ரூபாயும் சொத்துக்கள் பறிமுதல் மூலம் மீட்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

Tags: Economic criminals who fled abroad owe Rs. 58000 crore!பொருளாதார குற்றவாளிகள்
ShareTweetSendShare
Previous Post

ரேஸ் பெய்ட் என்ற வார்த்தை 2025ம் ஆண்டின் சிறந்த வார்த்தை – ஆக்ஸ்ஃபோர்டு அகராதி

Next Post

எஸ்ஐஆர் விவாதத்துக்கு காலக்கெடு எதுவும் விதிக்கக்கூடாது – கிரண் ரிஜிஜூ

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies