திருவள்ளூர் : ரூ.10 லட்சம் லஞ்சம் கேட்பதாக திமுக பெண் கவுன்சிலர் புகார்!
Mar 15, 2026, 04:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருவள்ளூர் : ரூ.10 லட்சம் லஞ்சம் கேட்பதாக திமுக பெண் கவுன்சிலர் புகார்!

Murugesan M by Murugesan M
Dec 3, 2025, 02:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் நகராட்சியில் வீட்டுமனை அனுமதி வழங்க 10 லட்ச ரூபாய் லஞ்சம் கேட்பதாகத் திமுக பெண் கவுன்சிலர் புகார் தெரிவித்துள்ளார்.

திருநின்றவூர் நகராட்சியில் திமுக நிர்வாகியான யோகானந்தம் என்பவர் வீட்டு மனை பிரிவு அமைத்துள்ளார்.

இதற்கான அனுமதி கடந்த 2024ஆம் ஆண்டு CMDAவால் வழங்கப்பட்டுள்ள நிலையில் உள்ளாட்சி நிர்வாகத்திடம் அனுமதி பெற மனு அளித்துள்ளார்.

ஆனால் அனுமதி வழங்க 10 லட்ச ரூபாய் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் திருநின்றவூர் நகராட்சியில் மாமன்ற கூட்டம் நடைபெற்றது.

அப்போது, வீட்டு மனை அமைத்த திமுக நிர்வாகியின் மனைவியும், 6வது வார்டு கவுன்சிலருமான தேவி வீட்டுமனைக்கு அனுமதி வழங்க லஞ்சம் கேட்டதாகப் புகார் தெரிவித்தார்.

தொடர்ந்து இந்த விவகாரத்தைக் கண்டித்து திமுக கவுன்சிலர்கள் 4 பேர் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

Tags: Tiruvallur: DMK female councilor complains of being asked for a bribe of Rs. 10 lakh
ShareTweetSendShare
Previous Post

தொடர் கனமழை – வீராணம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

Next Post

கரூர் துயர சம்பவம் – சிபிஐ விசாரணை!

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies