சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு : விசாரணைக்கு மேலும் ஒரு மாதம் கால அவகாசம் - கேரள உயர்நீதிமன்றம்!
Mar 15, 2026, 01:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு : விசாரணைக்கு மேலும் ஒரு மாதம் கால அவகாசம் – கேரள உயர்நீதிமன்றம்!

Murugesan M by Murugesan M
Dec 4, 2025, 01:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சபரிமலை தங்கம் திருட்டு தொடர்பான வழக்கு விசாரணைக்கு மேலும் ஒரு மாதம் கால அவகாசம் வழங்கிக் கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சபரிமலை கோயில் தங்கம் திருட்டு வழக்கில் திருவிதாங்கூர் தேவசம் போர்டின் முன்னாள் தலைவர்கள், முன்னாள் உயரதிகாரிகள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கு விசாரணையை 6 வாரங்களுக்குள் முடிக்கச் சிறப்பு புலனாய்வுக் குழுவுக்குக் கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

உயர்நீதிமன்றம் விதித்திருந்த காலக்கெடு முடிவடைந்த நிலையில், ஆதாரங்களை சேகரிக்க உள்ளதால் கால அவகாசம் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு குழு மனுதாக்கல் செய்தது.

இதனை பரிசீலித்த உயர்நீதிமன்றம், விசாரணையை முடிக்கச் சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு மேலும் ஒரு மாதம் கால அவகாசம் அளித்து உத்தரவிட்டது.

Tags: Sabarimala gold theft case: One more month for trial - Kerala High Court
ShareTweetSendShare
Previous Post

மலேசியா : 2014-ல் மாயமான விமானத்தை தேடும் பணி மீண்டும் தொடங்குகிறது!

Next Post

ஆலங்குளம் அருகே போலீஸ் ஏட்டுக்கு அரிவாள் வெட்டு!

Related News

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

வாடகைக்கு விடப்பட்ட தொழிலதிபர் ரத்தன் டாடாவின் வீடு!

ஈரான் இஸ்ரேல் போரால் கடும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் கச்சா எண்ணெய் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies