காரைக்குடி : வீடுகளை சூழ்ந்த தண்ணீர்!
Jan 14, 2026, 04:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

காரைக்குடி : வீடுகளை சூழ்ந்த தண்ணீர்!

Murugesan M by Murugesan M
Dec 4, 2025, 03:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காரைக்குடி வைரவபுரம் பகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக மழை காலங்களில் வீடுகளைத் தண்ணீர் சூழ்ந்து வருவதாகவும், அடிப்படை வசதிகளை அரசு செய்து தராததால் தேர்தலைப் புறக்கணிக்க உள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வைரவபுரம் 4 மற்றும் 5வது வீதிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. வைரவபுரம் பகுதி காரைக்குடி மாநகராட்சியுடன் இணைந்து ஓராண்டான நிலையில், அனைத்து வரிகளையும் முறையாகச் செலுத்தி வருவதாகப் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 15 ஆண்டுகளாகத் தங்கள் பகுதியில் உள்ள சாலைகள் குண்டும், குழியுமாகக் காட்சியளிப்பதாகவும், போதிய வடிகால் வசதிகள் இல்லாததால் வீடுகளை சுற்றிலும் மழைநீர் தேங்கியுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

அடிப்படை வசதிகள் கோரி பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும், இதே நிலை நீடித்தால் வரும் சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக அப்பகுதி மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Karaikudi: Water surrounds houses
ShareTweetSendShare
Previous Post

ஏவிஎம் சரவணன் ஒரு அற்புதமான மனிதர் – ரஜினிகாந்த்

Next Post

போடப்பட்டு ஒரு மாதத்தில் மிக மோசமான ஜிஎஸ்டி சாலை – வாகன ஓட்டிகள் வேதனை!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies