திருப்பரங்குன்றம் மலைக்கு செல்லும் பாதை மூடல் - பணிக்குச் செல்ல முடியவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு!
Mar 15, 2026, 11:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருப்பரங்குன்றம் மலைக்கு செல்லும் பாதை மூடல் – பணிக்குச் செல்ல முடியவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Dec 4, 2025, 03:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பரங்குன்றம் மலைக்குச் செல்லும் பாதையைக் காவல்துறையினர் அடைத்துள்ளதால் பணிக்குச் செல்ல முடியவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக இந்து முன்னணியினர் மற்றும் காவல்துறையினர் இடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாகத் திருப்பரங்குன்றம் சுற்றுவட்டார பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மலைக்குச் செல்லும் பாதையில் உள்ள பழனியாண்டவர் தெருவைக் காவல்துறையினர் தடுப்பு வேலிகள் வைத்து அடைத்துள்ளதால் மாணவர்கள் பள்ளிக்குச் செல்லமுடியவில்லை என்றும், யாரும் பணிக்குச் செல்லமுடியவில்லை எனவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

வாகனங்களை வெளியே எடுத்துச் செல்லக் காவல்துறையினர் அனுமதி வழங்கவில்லை எனவும் கூறியுள்ளனர். மேலும், பழனியாண்டவர் தெருவைக் காவல்துறையினர் முழுமையாக அடைத்துள்ளதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Tags: Road leading to Thiruparankundram hill closed - Public complains that they are unable to go to work
ShareTweetSendShare
Previous Post

புதுச்சேரி : கிழக்கு கடற்கரை சாலையில் படகுடன் மீனவர்கள் மறியல் போராட்டம்!

Next Post

டிஜிட்டல் இரும்புத்திரை அவசியம் ஏன்? : சைபர் மோசடியை தடுக்கும் சஞ்சார் சாத்தி!

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies