45 வயதுக்கு மேற்பட்ட பெண் பயணிகளுக்கு லோயர் பெர்த் - அஸ்வினி வைஷ்ணவ் தகவல்!
Jan 14, 2026, 01:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

45 வயதுக்கு மேற்பட்ட பெண் பயணிகளுக்கு லோயர் பெர்த் – அஸ்வினி வைஷ்ணவ் தகவல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 6, 2025, 10:07 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

45 வயதுக்கு மேற்பட்ட பெண் பயணிகள் ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது தானாகவே லோயர் பெர்த் இருக்கை கிடைக்க ரயில்வே துறை வழிவகை செய்துள்ளது.

இது தொடர்பாக மாநிலங்களவையில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் எழுத்துப்பூர்வ பதில் ஒன்றை அளித்தார்.

அதில் மூத்த குடிமக்கள், 45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது தானாகவே லோயர் பெர்த் இருக்கை ஒதுக்கப்படும் எனவும், முன்பதிவின் போது, தங்கள் விருப்பமாக எதையும் தேர்வு செய்யாவிட்டாலும், முன்னுரிமை அடிப்படையில் அவர்களுக்கு கீழ்படுக்கை வசதி வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது

அவர் அளித்திருந்த பதில் அறிக்கையில், ஸ்லீப்பர், 3ம் வகுப்பு, 2ம் வகுப்பு பெட்டிகளில் தலா 4 பெர்த் இருக்கைகள் ஒதுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், வேறு பெர்த்களில் பயணம் செய்யும் மூத்த குடிமக்கள், கர்ப்பிணியினர் உள்ளிட்டோருக்கு கீழ் படுக்கை காலியாக இருந்தால் அவர்களுக்கு அதனை ஒதுக்கி தரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: indian railwayswomen passengerslower berth seatலோயர் பெர்த் இருக்கை
ShareTweetSendShare
Previous Post

இன்றைய தங்கம் விலை!

Next Post

ரயில்களில் ‘எலக்ட்ரிக் கெட்டில்’ பயன்படுத்தினால் 5 ஆண்டு சிறை – ரயில்வே அறிவிப்பு!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies