ரயில்களில் 'எலக்ட்ரிக் கெட்டில்' பயன்படுத்தினால் 5 ஆண்டு சிறை - ரயில்வே அறிவிப்பு!
Mar 15, 2026, 10:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரயில்களில் ‘எலக்ட்ரிக் கெட்டில்’ பயன்படுத்தினால் 5 ஆண்டு சிறை – ரயில்வே அறிவிப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 6, 2025, 10:21 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ரயில்களில், ‘எலக்ட்ரிக் கெட்டில்’ எனப்படும், தண்ணீர் கொதிக்க வைக்க பயன்படுத்தும் பாத்திரத்தை பயன்படுத்தினால் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரயில்களில் சிலர் ,’கெட்டில்’ எனும் மின்சாரத்தில் செயல்படும் பாத்திரத்தை பயன்படுத்தி, தேநீர் உள்ளிட்டவை போடுவதாக தொடர்ந்து புகார்கள் வந்துள்ளன.

சமீபத்தில், மஹராஷ்டிராவில் பெண் ஒருவர் ஓடும் ரயிலில், ‘கெட்டில்’ பயன்படுத்தி, நுாடூல்ஸ் செய்து சாப்பிடும் வீடியோவை, சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.

இந்தநிலையில் ரயில்களில் உள்ள சார்ஜிங் பாயின்ட்’களில், ‘கெட்டில்’ போன்ற மின் சாதனங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அப்படி செய்வது கண்டுபிடிக்கப்பட்டால், ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் ரயில்வே பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Tags: Railway officials'electric kettle'five-year prison sentence.electrical appliancesரயில்களில் 'எலக்ட்ரிக் கெட்டில்' பயன்படுத்தினால் 5 ஆண்டு சிறை
ShareTweetSendShare
Previous Post

45 வயதுக்கு மேற்பட்ட பெண் பயணிகளுக்கு லோயர் பெர்த் – அஸ்வினி வைஷ்ணவ் தகவல்!

Next Post

ரயில்வே துறையில் 10 ஆண்டுகளில் 5,08,000 பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர் – அஷ்வினி வைஷ்ணவ்

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies