இந்தோனேசியா : இடிந்த கட்டடத்தின் அடியில் ஒருவாரமாக சிக்கித் தவித்த பூனையை மீட்ட மீட்பு படை வீரர்கள்!
Mar 15, 2026, 03:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

இந்தோனேசியா : இடிந்த கட்டடத்தின் அடியில் ஒருவாரமாக சிக்கித் தவித்த பூனையை மீட்ட மீட்பு படை வீரர்கள்!

Murugesan M by Murugesan M
Dec 6, 2025, 02:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தோனேசியாவில் வெள்ளத்தில் இடிந்து விழுந்த கட்டடத்தின் அடியில் ஒருவாரமாகச் சிக்கித் தவித்த பூனை பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது.

சென்யார் புயல் காரணமாகக் கனமழை, வெள்ளம், நிலச்சரிவு என அடுத்தடுத்த பேரிடர்களால் உருக்குலைந்தது இந்தோனேசியா.

வெள்ளத்தில் சிக்கி 800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 600-க்கும் மேற்பட்டோர் மாயமானதாகத் தெரிகிறது.

தொடர்ந்து அங்கு மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மேற்கு சுமத்ராவில் இடிந்து விழுந்த கட்டடத்திற்குள் ஒரு வாரமாகச் சிக்கித் தவித்த பூனையை மீட்பு படையினர் பத்திரமாக மீட்டனர்.

அதன் உரிமையாளர், தான் 14 பூனை வளர்த்ததாகவும் எத்தனை உயிர்பிழைத்தன என்பது தெரியவில்லை எனவும் வருத்தத்துடன் கூறியுள்ளார்.

Tags: Indonesia: Rescuers rescue cat trapped under collapsed building for a week
ShareTweetSendShare
Previous Post

திருப்பரங்குன்றம் மலை மீது ஏறி சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு!

Next Post

அமெரிக்கா : பணி நீக்கம் செய்ததால் AI உதவியுடன் 96 முக்கிய தரவுகளை அழித்து பழிவாங்கிய சகோதரர்கள்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

இங்கிலாந்தில் பெண்ணை உருளைக்கிழங்கு என கிண்டல் செய்த நபருக்கு 29 லட்சம் ரூபாய் அபராதம்!

17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் சந்தையில் விடுவிக்க டிரம்ப் உத்தரவு!

ஈரான் போரில் AI-யை பயன்படுத்திய US ராணுவம் – அமெரிக்காவை எச்சரித்த சீனா!

ஈரான் போரால் கிடைத்த வாய்ப்பு – கச்சிதமா பயன்படுத்தி லாபத்தை அள்ளிய ரஷ்யா!

ஆபிரகாம் லிங்கன் கப்பல் மீது ஈரான் தாக்குதல்? – அமெரிக்கா மறுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies