அரசுக்கு நேரடியாக வெளிநாட்டு உதவியை வழங்குவதற்கான புதிய டிரம்ப் நிர்வாகக் கொள்கையை அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ அறிவித்தார்.
இதுபற்றி பேசிய அவர், அரசுக்கு உதவ வேண்டுமென ஒருவர் நினைத்தால், அதனை நேரடியாகச் செய்யுமாறு கூறினார்.
அரசு சாரா நிறுவனங்களுக்கு உதவி செய்து அவர்கள் புதிய தொழிலைத் தொடங்க உதவ வேண்டாம் எனவும் அறிவுறுத்தினார்.
















