ஈரான் போரால் கிடைத்த வாய்ப்பு – கச்சிதமா பயன்படுத்தி லாபத்தை அள்ளிய ரஷ்யா!
ஈரான் போரால் கிடைத்த மிகப்பெரும் வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட ரஷ்யா 64 ஆயிரம் கோடி ரூபாய்க்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்துள்ளது. உக்ரைன் மீது போர் தொடுத்தததால், ...
ஈரான் போரால் கிடைத்த மிகப்பெரும் வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட ரஷ்யா 64 ஆயிரம் கோடி ரூபாய்க்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்துள்ளது. உக்ரைன் மீது போர் தொடுத்தததால், ...
அமெரிக்காவில் பல மில்லியன் டாலர்கள் மோசடி செய்ததாக, இந்திய வம்சாவளியை சேர்ந்த 2 சகோதரர்களுக்கு 420 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பென்சில்வேனியாவில் வசித்து வந்த பாஸ்கர் ...
ஈரானுடன் முழு பலத்துடன் போரை தொடருவோம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சபதம் எடுத்துள்ளார். இது குறித்து தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், ஈரானுடன் முழு ...
2026-ம் ஆண்டுக்கான குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில், FREE SKATE பிரிவில் பங்கேற்ற அமெரிக்க வீராங்கனை அலிசா தனது திறமையால் பார்வையாளர்களை கவர்ந்தார். மிலான் - கோர்டினாவில் நடைபெற்று ...
அமெரிக்காவில் காணாமல்போன இந்திய மாணவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சாகேத் ஸ்ரீநிவாசய்யா என்ற மாணவர், சான் பிரான்சிஸ்கோவின் யூ.சி.பெர்கேலே பல்கலைக் கழகத்தில் முதுகலைப் பட்டப்படிப்பு ...
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை இந்திய அணி வெற்றியுடன் தொடங்கியுள்ளது... 10-வது ஐசிசி ஆடவர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 3-ஆவது லீக் போட்டி மும்பை ...
வரி விதிப்பையே ஆயுதமாக்கி மிரட்டும் ட்ரம்புக்கு, இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்தி ஐரோப்பிய யூனியன் தக்க பதிலடி கொடுத்துள்ளது. நம்பகமற்ற ட்ரம்பின் தலைமையிலான அமெரிக்காவை சார்ந்திருப்பது ஆபத்து ...
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் மற்றும் அரசியல் பதற்றம் அதிகரித்து வரும் சூழ்நிலையில், இஸ்ரேல் மற்றும் சவுதி அரேபியாவுக்கு ஆயுதங்களை விற்க அமெரிக்க அரசு அதிகாரப்பூர்வ ஒப்புதல் ...
அமெரிக்காவின் முதல் பெண்மணி மெலனியா ட்ரம்ப்பை பற்றிய ஆவணப் படம் திரைக்கு வந்துள்ளது. உலகையே வியக்கவைக்கும் அளவுக்கு விற்பனையான இந்த ஆவணப் படம் போதிய வரவேற்பை பெறவில்லை ...
பொறுப்புள்ள நாடுகளின் குறியீட்டு பட்டியலில் அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளை பின்னுக்கு தள்ளி இந்தியா 16ஆவது இடத்தை பிடித்துள்ளது. உலக அறிவுசார் அறக்கட்டளையின் ஒரு புதிய முயற்சியாக ...
இஸ்ரேல்-ஹமாஸ் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க அதிபர் ட்ரம்ப், முன் மொழிந்த காசா அமைதி திட்டத்தின் ஒரு பகுதியாக ட்ரம்ப் தலைமையில் அமைதி வாரியம் உருவாக்கப்பட்டது. இதில் ...
பிரதமர் மோடி தனது ஆகச்சிறந்த நண்பர் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலக பொருளாதார மன்றக் கூட்டத்தில் பங்கேற்ற ...
கிரீன்லாந்தை கைப்பற்றும் அமெரிக்காவின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் 8 ஐரோப்பிய நாடுகளுக்கு பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் கூடுதலாக 10 சதவீத வரி விதித்து ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். ...
அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பருப்பு வகைகளுக்கு இந்தியா 30% வரி விதித்திருப்பதை எதிர்த்து, அமெரிக்க செனட்டர்கள் அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு கடிதம் எழுதியுள்ளனர். அமெரிக்காவின் வடக்கு டகோட்டாவைச் ...
கிரீன்லாந்து விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவிக்கும் நாடுகள் மீது சுங்கவரி நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். டென்மார்க் அரசின் ஒரு பகுதியாக உள்ள, ...
இந்தியாவின் பொருளாதார பலத்தையும், அமெரிக்காவிற்கான அதன் பங்களிப்பையும் பாகிஸ்தானுடன் ஒப்பிட்டு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பனர் ரிச் மெக்கார்மிக் பேசியுள்ளார். அதிபர் டிரம்பின் குடியரசுக் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற ...
எக்ஸ் தளத்தில் உள்ள ஏஐ கருவியான குரோக் மூலம் புகைப்படங்களை ஆபாசமாக மாற்றும் வசதிக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. எலான் மஸ்க்கின் எக்ஸ் தளத்தில் உள்ள ஏஐ ...
வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஈரானில் தற்போதைய ஆட்சிக்கு எதிராக நடந்து வரும் போராட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்ததாகவும், ...
ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீதம் உடனடி வரிவிதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ள்ளார். இந்தப் புதிய வரி விதிப்பு அமலுக்கு வந்தால், இந்தியாவும் ...
ஈரானில் கடந்த சில நாட்களாக தீவிரமடைந்து வரும் மக்கள் போராட்டங்கள் ஆட்சி மாற்றத்திற்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இது உலக அரசியல் மற்றும் எண்ணெய் சந்தைகளில் ...
உக்ரைன் மீது அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லக்கூடிய 'ஒரேஷ்னிக்' (Oreshnik) ஏவுகணையை ஏவி ரஷ்யா நடத்தியுள்ள தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஐ.நா பாதுகாப்புச் சபையில், ...
வெனிசுலாவின் உண்மையான அதிபர் தாம் தான் என்று அறிவித்திருக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப், கியூபாவின் அதிபரையும் அடாவடியாக அறிவித்திருப்பது உலக நாடுகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.... பலவீனமான நாடுகள் ...
ஈரானில் அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தில் இதுவரை 70க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். விலைவாசி உயர்வை கண்டித்தும் ஆட்சி மாற்றம் கோரியும் ஈரான் மக்கள் 14 நாட்களுக்கும் ...
இந்தியா மற்றும் அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்படாமல் இருப்பதற்கு பிரதமர் மோடி அதிபர் ட்ரம்பைத் தொலைபேசியில் அழைத்து பேசாததே காரணம் என்று அமெரிக்க வர்த்தக அமைச்சர் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies