இலங்கையில் ரூ.100 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - கடலோர காவல்படையினர் நடவடிக்கை!
Jan 14, 2026, 01:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இலங்கையில் ரூ.100 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் – கடலோர காவல்படையினர் நடவடிக்கை!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 7, 2025, 04:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இலங்கையில் 100 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களை அந்நாட்டு கடலோர காவல்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

இலங்கையின் கல்பிட்டி கடல் பகுதியில் அந்நாட்டு கடலோர கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்திற்கிடமாக வந்த படகை சோதனை செய்தனர். அதில், 3 மூட்டைகளில் போதைப்பொருள்கள் கடத்தி வந்தது தெரிவந்தது. இதனை தொடர்ந்து, படகில் வந்த 3 பேரையும் கைது செய்த கடலோர காவல்படையினர், 100 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்கள் மற்றும் படகை பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்கள் தமிழகத்தின் தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளிலிருந்து கள்ளப்படகு மூலம் கடத்திவரப்பட்டிருக்கலாம் என்றும், படகில் எடுத்து சென்று சர்வதேச கடத்தல்காரர்களிடம் ஒப்படைக்க முயன்றிருக்கலாம் எனவும் கடலோர காவல்படை அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து, தமிழக கடலோர கிராமங்களில் மத்திய, மாநில உளவுத்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Tags: Sri Lankan Coast Guard.Rs 100 crore drugs seizedKalpitiya sea
ShareTweetSendShare
Previous Post

தவெகவில் தான் இணையும்போது நிபந்தனைகள் விதித்ததாக கூறுவது தவறு – செங்கோட்டையன்

Next Post

மதுரையில் முதல்வர் நிகழ்ச்சிக்கு சென்ற அரசு, தனியார் பேருந்துகள் – போதிய பஸ் இல்லாததால் பயணிகள் அவதி!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies