கொல்கத்தாவில் சுமார் 6.5 லட்சம் பேர் பங்கேற்ற பிரம்மாண்ட கீதா பாராயண நிகழ்ச்சி!
Mar 15, 2026, 08:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

கொல்கத்தாவில் சுமார் 6.5 லட்சம் பேர் பங்கேற்ற பிரம்மாண்ட கீதா பாராயண நிகழ்ச்சி!

Murugesan M by Murugesan M
Dec 8, 2025, 11:58 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கொல்கத்தாவில் சுமார் ஆறரை லட்சம் பேர் பங்கேற்ற பிரம்மாண்ட கீதா பாராயண நிகழ்ச்சி நடைபெற்றது.

கொல்கத்தாவின் பிரிகேட் பேரேட் மைதானத்தில் நேற்று, சனாதன சமஸ்கிருதம் சன்சத் அமைப்பின் தலைமையில், மிகப்பெரிய அளவில் கீதா பாராயண நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுமார் ஆறரை லட்சம் பேர் பங்கேற்று, பகவத் கீதையின் புனிதமான பாடல்களை ஒருமித்த குரலில் பாராயணம் செய்தனர்.

தவில், சங்கு போன்ற இசைக்கருவிகளின் ஒலிகள் மைதானம் முழுவதும் ஒலித்தன. இடைநீக்கம் செய்யப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஹுமாயூன் கபீர் என்பவரால் முர்ஷிதாபாத்தில் பாபர் மசூதி போன்ற வடிவம் கொண்ட புதிய மசூதிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்நிலையில் சம்பவத்தின் அடுத்த நாளில், சனாதன சமஸ்கிருதம் சன்சத் அமைப்பு சார்பில் பிரம்மாண்ட கீதா பாராயண நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: பிரம்மாண்ட கீதா பாராயண நிகழ்ச்சிA grand Gita recitation event was held in Kolkata with around 6.5 lakh people participating
ShareTweetSendShare
Previous Post

ராமேஸ்வரத்தில் கனமழை – வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட ஓலைக்குடா மீனவர் கிராமம்!

Next Post

கடும் குளிரில் நடுங்கும் காஷ்மீர் மக்கள்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

வாடகைக்கு விடப்பட்ட தொழிலதிபர் ரத்தன் டாடாவின் வீடு!

ஈரான் இஸ்ரேல் போரால் கடும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் கச்சா எண்ணெய் விலை!

தமிழகத்தில் தேசிய ஹோமியோபதி நிறுவனம் அமைக்க மாநில அரசு ஆர்வம் காட்டவில்லை – மத்திய அமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ்

Load More

அண்மைச் செய்திகள்

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies