பிளீச்சிங் பவுடர் தட்டுப்பாடு - தொற்று நோய் பரவும் அபாயம்!
Mar 15, 2026, 08:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பிளீச்சிங் பவுடர் தட்டுப்பாடு – தொற்று நோய் பரவும் அபாயம்!

Murugesan M by Murugesan M
Dec 8, 2025, 12:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உள்ளாட்சி அமைப்புகளில் பிளீச்சிங் பவுடர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மழை பாதித்த மாவட்டங்களில் தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளது.

தேங்கியுள்ள மழைநீரில் கொசுக்கள், விஷபூச்சிகள் உள்ளிட்டவற்றின் உற்பத்தி அதிகரித்தால், தொற்று நோய்கள் பரவும்.

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உள்ளாட்சி அமைப்புகளில் மழைக்கு பின் பிளீச்சிங் பவுடர் தூவுதல், கொசு மருந்து அடித்தல் உள்ளிட்ட சுகாதார பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.

இந்நிலையில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், பிளீச்சிங் பவுடர் கைவசம் இல்லை எனக் கூறப்படுகிறது. இதனால், தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Tags: Bleaching powder shortage - risk of spreading infectious diseases
ShareTweetSendShare
Previous Post

கன்னியாகுமரி : திமுக அரசை கண்டித்து பாஜக, இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்!

Next Post

மதுரை : முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்ற அரசு நிகழ்ச்சி – வாகன ஓட்டிகள் கடும் அவதி!

Related News

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

Load More

அண்மைச் செய்திகள்

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies