ஜதி பல்லக்கில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட பாரதியார் சிலை!
Jan 14, 2026, 04:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஜதி பல்லக்கில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட பாரதியார் சிலை!

Murugesan M by Murugesan M
Dec 8, 2025, 01:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகாகவி பாரதியாரின் ஆசைப்படி, தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் அவரின்  சிலையை ஜதிப்பல்லக்கில் வைத்துக் கொண்டு செல்லப்பட்டது.

1919ம் ஆண்டு எட்டயபுரம் மன்னருக்குப் பாரதியார் எழுதிய கடிதத்தில், தங்களை சந்திக்க வரும் தன்னை ஜதி பல்லக்கில் வைத்துப் பொன்னாடை அணிவிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தார்.

எனினும் ஆசை நிறைவேறுவதற்குள் பாரதியார் உயிரிழந்தார். இந்த நிலையில் எட்டயபுரம் சமஸ்தானம் அரண்மனை வளாகத்தில் வானவில் பண்பாட்டு மையம் சார்பில் பாரதி திருவிழா நடைபெற்றது.

அப்போது 100 ஆண்டுகளுக்குப் பிறகு எட்டயபுரத்தில் உள்ள பாரதியார் இல்லத்திலிருந்து, அரண்மனை வரை பாரதியாரின் சிலையை ஜதிப்பல்லக்கில் வைத்து மேளதாளத்துடன் கொண்டு செல்லப்பட்டது.

இதில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி நடராஜன், ஆன்மிக பேச்சாளர் சுகிசிவம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags: Bharathiyar's statue being carried in a procession on a Jati palanquinபாரதியார் சிலை
ShareTweetSendShare
Previous Post

பொதுக்குழாயில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறு : முதியவர் மீது நாயை ஏவி கடிக்கச் செய்ததால் பரபரப்பு!

Next Post

பிரிட்டிஷ்-க்கு பதிலடி கொடுக்க வந்ததே வந்தே மாதரம் பாடல் – பிரதமர் மோடி

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies