லண்டன் : விமான நிலையத்தில் இருதரப்பிடையே நடந்த தாக்குதல் சம்பவத்தால் பரபரப்பு!
Mar 16, 2026, 02:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

லண்டன் : விமான நிலையத்தில் இருதரப்பிடையே நடந்த தாக்குதல் சம்பவத்தால் பரபரப்பு!

Murugesan M by Murugesan M
Dec 8, 2025, 03:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்தின் கார் பார்க்கிங்கில் நடந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, விமான நிலையம் மூடப்பட்டு, ஆயுதமேந்திய போலீசார் குவிக்கப்பட்டதால் பதற்றமான சூழல் நிலவியது.

ஹீத்ரோ விமான நிலையத்தின் டெர்மினல் மூன்றில் உள்ள கார் பார்க்கிங்கில் இரு தரப்பினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

அப்போது, அங்கிருந்த நபர்கள் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் ஸ்ப்ரேவை தெளித்து தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடியவை அல்ல எனக் காவல்துறை தெரிவித்துள்ளது. சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், ஒருவரை கைது செய்தனர்.

இத்தகைய சூழலில், இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட காவல்துறை, இது ஒரு பயங்கரவாத தாக்குதல் அல்ல என்றும், இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட தனிப்பட்ட வாக்குவாதம் காரணமாக நடந்த தாக்குதல் என்றும் உறுதிப்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக ஹீத்ரோ எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகள் மற்றும் எலிசபெத் லைனின் சில சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

இந்தச் சம்பவத்தால் விமான நிலையம் முழுவதுமாக மூடப்படவில்லை என்றாலும், டெர்மினல் 3 பகுதியில் தற்காலிக லாக்டவுன் காரணமாகப் பயணிகள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது.

Tags: London: Tensions rise after two-sided attack at airport
ShareTweetSendShare
Previous Post

ரூ.500 கோடி கொடுப்பவர்களே முதலமைச்சர் ஆகிறார்கள் – பஞ்சாப் காங்கிரஸ் முன்னாள் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவி!

Next Post

ஜெர்மனியில் மாணவர்கள் போராட்டம்!

Related News

98வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை? ஈரான் பரப்பிய பொய்..

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணி வீரர்களுக்கு பாராட்டு

திருப்பூரில் 35 லட்சம் பறிமுதல்

சென்னை மாதவரம் அருகே போலீஸ் என்கவுன்ட்டரில் ரவுடி “தொப்பை” கணேசன் சுட்டுக்கொலை…

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிராக மாணிக்கம் தாகூர் எக்ஸ் வலைதள பதிவு

ஓசூரில் தமிழ்நாடு–கர்நாடக எல்லையில் தீவிர வாகன சோதனை

என்டிஏ கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் – IANS – MATRIZE கருத்துக்கணிப்பு முடிவுகள்

தமிழகத்தை மோசமான நிலைக்கு கொண்டு சென்ற திமுக – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்

தமிழகத்தில் அமலுக்கு வந்த தேர்தல் விதிமுறைகள் மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்களில் தலைவர்களின் படங்கள் அகற்றம்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies