அரசு பள்ளி மாணவன் கொல்லப்பட்ட விவகாரம் - ஆசிரியர்கள், சக மாணவர்களிடம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விசாரணை!
Jan 14, 2026, 09:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அரசு பள்ளி மாணவன் கொல்லப்பட்ட விவகாரம் – ஆசிரியர்கள், சக மாணவர்களிடம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விசாரணை!

Murugesan M by Murugesan M
Dec 8, 2025, 06:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தஞ்சை மாவட்டம் பட்டீஸ்வரத்தில் பள்ளி மாணவன் கொல்லப்பட்ட விவகாரத்தில் ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்களிடம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விசாரணை நடத்தினார்.

பட்டீஸ்வரம் அரசு பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த கவியரசன் என்ற மாணவன் சக மாணவர்களால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இதையடுத்து தாக்குதலில் ஈடுபட்ட 15 மாணவர்களை கைது செய்த போலீசார், கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.

இந்நிலையில் பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பேபி விசாரணையில் ஈடுபட்டார்.

சம்பவம் குறித்து பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பள்ளியில் படிக்கும் சக மாணவர்களிடம் அவர் விசாரணை மேற்கொண்டார்.

Tags: tn schoolThe murder of a government school student - the District Chief Education Officer is investigating the teachers and fellow studentsschool boy
ShareTweetSendShare
Previous Post

ஊழல் பணத்தை மீட்டாலே திட்டங்களை செயல்படுத்திடலாம் – எடப்பாடி பழனிசாமி

Next Post

ஊரக வளர்ச்சி துறை தொழிலாளர் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம்!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies