அர்ஜென்டினாவில் 2,300 கோல்டன் ரெட்ரீவர் நாய்கள் ஒரே இடத்தில் குழுமி உலக சாதனை!
Jan 14, 2026, 06:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

அர்ஜென்டினாவில் 2,300 கோல்டன் ரெட்ரீவர் நாய்கள் ஒரே இடத்தில் குழுமி உலக சாதனை!

Murugesan M by Murugesan M
Dec 9, 2025, 11:59 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அர்ஜென்டினாவில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோல்டன் ரெட்ரீவர் நாய்களை ஒரே இடத்தில் கூடச் செய்து உலக சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

தலைநகர் பியூனஸ் அயர்ஸில் நடைபெற்ற இந்தச் சாதனை நிகழ்வில் நாய் பிரியர்கள் பலரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

பூங்கா ஒன்றில் ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான கோல்டன் ரெட்ரீவர் வகை நாய்களை ஒன்று திரட்டி உலக சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

கோல்டன் ரெட்ரீவர் இனத்தின் மீதான தங்கள் அன்பை வெளிப்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட இந்த உலக சாதனை நிகழ்வில் 2 ஆயிரத்து 300-க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்றன.

ஒரே இடத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோல்டன் ரெட்ரீவர் நாய்களின் கூடியது பார்வையாளர்கள் மற்றும் நாய் பிரியர்களை வெகுவாகக் கவர்ந்தது.

கடந்த 2023 ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் உள்ள கோல்டன் ரெட்ரீவர் சங்கம் நடத்திய உலக சாதனை நிகழ்வில் ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட நாய்களை ஒரே இடத்தில் திரட்டிச் சாதனை நிகழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags: அர்ஜென்டினாsetting a world record2300 Golden Retrievers gather in one place in Argentina
ShareTweetSendShare
Previous Post

அரசின் விதிகளை பின்பற்றாத எந்தவொரு விமான நிறுவனம் மீதும் நடவடிக்கை பாயும் – ராம்மோகன் நாயுடு

Next Post

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற கோரி கிராம மக்கள் மனு!

Related News

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

உலக நலனுக்காக பிரிக்ஸ் நாடுகளின் திறனை ஒன்றிணைக்க இந்தியாவின் தலைமைத்துவம் முயற்சிக்கும்! – ஜெய்சங்கர்

ஜப்பானிய வாள்வீச்சு கலையான கென்ஜுட்சுவை கற்ற பவன் கல்யாண் – குவியும் பாராட்டு!

இந்தியாவை தாக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட தற்கொலை படையினர் தயார் – மசூத் அசார் மிரட்டல்!

விவசாயிகளுக்கு உயர்தர விதை கிடைப்பதை உறுதி செய்யும் மசோதா- பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies