கோவை : நகை பட்டறைக்குள் புகுந்து சுமார் ஒரு கிலோ நகைகள் கொள்ளை!
Mar 15, 2026, 01:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கோவை : நகை பட்டறைக்குள் புகுந்து சுமார் ஒரு கிலோ நகைகள் கொள்ளை!

Murugesan M by Murugesan M
Dec 9, 2025, 02:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கொள்ளை வழக்கில் இருந்து நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்ட நபர், நகைப்பட்டறையில் கைவரிசை காட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை பெரிய கடை வீதி பகுதியில் நவநீதன் என்பவர் நகைப்பட்டறை நடத்தி வருகிறார். இந்நிலையில் இரவு நேரத்தில் வந்த சிலர், பட்டறைக்குள் புகுந்து சுமார் ஒரு கிலோ நகைகள் இருந்த மரப்பெட்டியை தூக்கிச் சென்றனர்.

இதுதொடர்பாக நவநீதன் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரித்த போலீசார், நகை துகள்களை சலித்து சேகரிக்கும் பணிசெய்யும் முருகன், சின்னதுரை ஆகியோர்தான் கொள்ளை அடித்தது எனக் கண்டுபிடித்தனர்.

முருகன் கடந்த 2017 ஆம் ஆண்டு நகை கடையில் அரை கிலோ தங்கத்தை கொள்ளையடித்த வழக்கில் கைது செய்யப்பட்டு நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

ஏற்கனவே காவல்துறையிடம் உள்ள ஆவணங்கள் அடிப்படையில் விசாரித்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். அத்துடன் அவர்களிடம் இருந்து நகைகளையும் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து பேட்டியளித்த காவல் துணை ஆணையர் கார்த்திகேயன், முருகனின் நன்னடத்தையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்.

Tags: Coimbatore: About one kilo of jewelry stolen after breaking into a jewelry store
ShareTweetSendShare
Previous Post

காங்கிரஸ் கட்சியில் இருந்து நவ்ஜோத் சிங் சித்து மனைவி சஸ்பெண்ட்!

Next Post

தவெக பொதுச்செயலாளர் ஆனந்தை எச்சரித்த புதுச்சேரி முதுநிலை கண்காணிப்பாளர் ஈஷா சிங்!

Related News

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies