கோவை : நகை பட்டறைக்குள் புகுந்து சுமார் ஒரு கிலோ நகைகள் கொள்ளை!
Jan 14, 2026, 03:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கோவை : நகை பட்டறைக்குள் புகுந்து சுமார் ஒரு கிலோ நகைகள் கொள்ளை!

Murugesan M by Murugesan M
Dec 9, 2025, 02:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கொள்ளை வழக்கில் இருந்து நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்ட நபர், நகைப்பட்டறையில் கைவரிசை காட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை பெரிய கடை வீதி பகுதியில் நவநீதன் என்பவர் நகைப்பட்டறை நடத்தி வருகிறார். இந்நிலையில் இரவு நேரத்தில் வந்த சிலர், பட்டறைக்குள் புகுந்து சுமார் ஒரு கிலோ நகைகள் இருந்த மரப்பெட்டியை தூக்கிச் சென்றனர்.

இதுதொடர்பாக நவநீதன் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரித்த போலீசார், நகை துகள்களை சலித்து சேகரிக்கும் பணிசெய்யும் முருகன், சின்னதுரை ஆகியோர்தான் கொள்ளை அடித்தது எனக் கண்டுபிடித்தனர்.

முருகன் கடந்த 2017 ஆம் ஆண்டு நகை கடையில் அரை கிலோ தங்கத்தை கொள்ளையடித்த வழக்கில் கைது செய்யப்பட்டு நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

ஏற்கனவே காவல்துறையிடம் உள்ள ஆவணங்கள் அடிப்படையில் விசாரித்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். அத்துடன் அவர்களிடம் இருந்து நகைகளையும் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து பேட்டியளித்த காவல் துணை ஆணையர் கார்த்திகேயன், முருகனின் நன்னடத்தையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்.

Tags: Coimbatore: About one kilo of jewelry stolen after breaking into a jewelry store
ShareTweetSendShare
Previous Post

காங்கிரஸ் கட்சியில் இருந்து நவ்ஜோத் சிங் சித்து மனைவி சஸ்பெண்ட்!

Next Post

தவெக பொதுச்செயலாளர் ஆனந்தை எச்சரித்த புதுச்சேரி முதுநிலை கண்காணிப்பாளர் ஈஷா சிங்!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies