தவெக பொதுச்செயலாளர் ஆனந்தை எச்சரித்த புதுச்சேரி முதுநிலை கண்காணிப்பாளர் ஈஷா சிங்!
May 6, 2026, 11:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

தவெக பொதுச்செயலாளர் ஆனந்தை எச்சரித்த புதுச்சேரி முதுநிலை கண்காணிப்பாளர் ஈஷா சிங்!

Murugesan M by Murugesan M
Dec 9, 2025, 02:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தவெக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் காவல்துறையின் விதிமுறைகளை மீறிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்தை, புதுச்சேரி முதுநிலை கண்காணிப்பாளர் ஈஷா சிங் எச்சரித்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

புதுச்சேரியின் உப்பளம் பகுதியில் தவெகவின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வுக்குப் போதிய அளவில் கூட்டம் வராததால், QR-CODE அனுமதி சீட்டு இல்லாதவர்களை அனுமதிக்க கோரி முதுநிலை கண்காணிப்பாளர் ஈஷா சிங் உடன் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால், ஆத்திரமடைந்த பெண் காவல் அதிகாரி, தவெக கூட்டத்தால் ஏற்கனவே நிறைய பேர் உயிரிழந்தனர் என்றும், யாரேனும் பாதிக்கப்பட்டால் புதுச்சேரி காவல்துறைதான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் ஆவேசமாகப் பேசினார்.

மேலும், காவல்துறை என்ன செய்ய வேண்டும் என்பதை தவெகவினர் சொல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Tags: Puducherry policePuducherry Senior Superintendent Isha Singh warns Teva General Secretary Anandபுதுச்சேரி முதுநிலை கண்காணிப்பாளர் ஈஷா சிங்
ShareTweetSendShare
Previous Post

கோவை : நகை பட்டறைக்குள் புகுந்து சுமார் ஒரு கிலோ நகைகள் கொள்ளை!

Next Post

சபரிமலையில் ரோப் கார் சேவை அமைக்கும் பணிகள் தொடக்கம்!

Related News

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

புதுச்சேரியில் மீண்டும் NDA ஆட்சி; பெரும்பான்மை இடங்களில் வெற்றி

கேரளம் சட்டப்பேரவை தேர்தல் – ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ் கூட்டணி!

அசாமில் 3வது முறையாக ஆட்சி அமைக்கிறது என்டிஏ கூட்டணி!

Load More

அண்மைச் செய்திகள்

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies