தவெக பொதுச்செயலாளர் ஆனந்தை எச்சரித்த புதுச்சேரி முதுநிலை கண்காணிப்பாளர் ஈஷா சிங்!
Jun 21, 2026, 08:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

தவெக பொதுச்செயலாளர் ஆனந்தை எச்சரித்த புதுச்சேரி முதுநிலை கண்காணிப்பாளர் ஈஷா சிங்!

Murugesan M by Murugesan M
Dec 9, 2025, 02:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தவெக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் காவல்துறையின் விதிமுறைகளை மீறிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்தை, புதுச்சேரி முதுநிலை கண்காணிப்பாளர் ஈஷா சிங் எச்சரித்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

புதுச்சேரியின் உப்பளம் பகுதியில் தவெகவின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வுக்குப் போதிய அளவில் கூட்டம் வராததால், QR-CODE அனுமதி சீட்டு இல்லாதவர்களை அனுமதிக்க கோரி முதுநிலை கண்காணிப்பாளர் ஈஷா சிங் உடன் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால், ஆத்திரமடைந்த பெண் காவல் அதிகாரி, தவெக கூட்டத்தால் ஏற்கனவே நிறைய பேர் உயிரிழந்தனர் என்றும், யாரேனும் பாதிக்கப்பட்டால் புதுச்சேரி காவல்துறைதான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் ஆவேசமாகப் பேசினார்.

மேலும், காவல்துறை என்ன செய்ய வேண்டும் என்பதை தவெகவினர் சொல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Tags: Puducherry policePuducherry Senior Superintendent Isha Singh warns Teva General Secretary Anandபுதுச்சேரி முதுநிலை கண்காணிப்பாளர் ஈஷா சிங்
ShareTweetSendShare
Previous Post

கோவை : நகை பட்டறைக்குள் புகுந்து சுமார் ஒரு கிலோ நகைகள் கொள்ளை!

Next Post

சபரிமலையில் ரோப் கார் சேவை அமைக்கும் பணிகள் தொடக்கம்!

Related News

நாளை நடைபெறும் நீட் மறுதேர்வு; தயார் நிலையில் தேர்வு மையங்கள்

100% உள்நாட்டில் தயாரான உதிரி பாகங்கள் : பிரம்மோஸ் தயாரிப்பில் இந்தியா சாதனை – சிறப்பு தொகுப்பு!

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்த நாள் – பிரதமர் மோடி வாழ்த்து!

முதல்முறையாக பிஎப் கணக்கில் இணைந்த ஊழியர்களுக்கு 15000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் – பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்!

12 ஆண்டுகளில் இந்தியா அடைந்துள்ள மாற்றங்கள் 140 கோடி மக்களின் நம்பிக்கையின் அடையாளம் – பிரதமர் மோடி பெருமிதம்!

பாலியல் வன்கொடுமை செய்து கட்டாய மதமாற்றம் : விமானப்படை அதிகாரி மனைவிக்கு நடந்த கொடூரம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்!

நெல்லையப்பர் கோயில் ஆனி தேரோட்ட விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பிறந்த நாள் – முதல்வர் விஜய் ,நயினார் நாகேந்திரன், எல்.முருகன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

கும்பகோணம் அருகே மழையில் நனைந்து வீணாகும் ஒன்றரை லட்சம் நெல் மூட்டைகள்!

இன்றைய தங்கம் விலை!

உத்திரமேரூர் அருகே அரசுப்பள்ளி வகுப்பறையில் முதல்வர் விஜய் படம் மாட்டி ரீல்ஸ் எடுத்த தவெகவினர் – அண்ணாமலை கண்டனம்!

“ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ்” பெயரில் போலி இணையதளம் தொடங்கி பக்தர்களிடம் மோசடி – குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம்!

நெல்லை மாவட்டத்தில் 18 நாட்களில் 17 போக்சோ வழக்குகள் பதிவு – நயினார் நாகேந்திரன்

மண்ணச்சநல்லூர் அருகே டாஸ்மாக் கடைகயை மூட வலியுறுத்தி பெண்கள் போராட்டம்!

5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் – அண்ணாமலை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies