முறைகேடாக மின் இணைப்பை பயன்படுத்தும் திமுக மாநகராட்சி மேயர், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகங்கள்!
Jan 14, 2026, 09:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

முறைகேடாக மின் இணைப்பை பயன்படுத்தும் திமுக மாநகராட்சி மேயர், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகங்கள்!

Murugesan M by Murugesan M
Dec 11, 2025, 12:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பூர் மாவட்டம், வேலம்பாளையம் பகுதியில் உள்ள திமுக மாவட்ட அலுவலகங்களுக்கு முறைகேடாக மின் இணைப்பை பயன்படுத்தும் எம்எல்ஏ மற்றும் மேயர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர் கோரிக்கை விடுத்துள்ளார்.

வேலம்பாளையம் ராஜா வீதியில் உள்ள கட்டடத்தில் திமுக தெற்கு மாவட்ட அலுவலகம் செயல்பட்டு வருவதாகவும், திமுக எம்எல்ஏ பெயரில் உள்ள இந்தக் கட்டடத்திற்கு முறைகேடாக மின் இணைப்பை பயன்படுத்தி வருவதாகவும், நுகர்வோர் நல முன்னேற்றச் சங்க தலைவர் சரவணன் தெரிவித்துள்ளார்.

இதேபோல, திமுக மேயர் அலுவலகத்திற்கு முறைகேடாக மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக மின்வாரிய அலுவலகத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் சமூக ஆர்வலர் குற்றம்சாட்டினார்.

Tags: DMK Corporation Mayor and MLA offices illegally using electricity connectionsதிமுக மாநகராட்சி மேயர்சட்டமன்ற உறுப்பினர்
ShareTweetSendShare
Previous Post

கோவா தீ விபத்து : விடுதி உரிமையாளர்கள் தாய்லாந்தில் கைது!

Next Post

கொடைக்கானல் – வத்தலக்குண்டு பிரதான மலைச்சாலையில் விழுந்த ராட்சத மரம்!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies