கோவையில் வாக்கு பதிவு இயந்திரம் சரி பார்க்கும் பணி - மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்!
Mar 15, 2026, 11:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோவையில் வாக்கு பதிவு இயந்திரம் சரி பார்க்கும் பணி – மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 12, 2025, 09:39 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரசியல் கட்சிகள், நிர்வாகிகள் முன்னிலையில் வாக்கு பதிவு இயந்திரங்கள் சரி பார்க்கும் பணி நடைபெறும் என கோவை ஆட்சியர் பவன் குமார் தெரிவித்துள்ளார்.

கோவை தெற்கு தாசில்தார் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களை கோவை ஆட்சியர் பவன் குமார் பார்வையிட்டு சரி பார்க்கும் பணியை தொடங்கிவைத்தார்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், மொத்தம் 19 ஆயிரத்து 521 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், வி.வி.பேட், மற்றும் கண்ட்ரோல் யூனிட் இயந்திரங்கள் சரி பார்க்கும் பணி நடைபெற்று வருவதாகவும், இப்பணி ஒரு மாதம் வரை நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

Tags: Coimbatore District Collector Pawan Kumarelectronic voting machinesCoimbatore South Tahsildar's officeverification process.
ShareTweetSendShare
Previous Post

தாம்பரம் தனியார் கல்லூரியில் நடைபெற்ற ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டி!

Next Post

ரஜினிகாந்த் பிறந்த நாள் – பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies