கோவையில் வாக்கு பதிவு இயந்திரம் சரி பார்க்கும் பணி - மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்!
Jan 14, 2026, 04:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோவையில் வாக்கு பதிவு இயந்திரம் சரி பார்க்கும் பணி – மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 12, 2025, 09:39 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரசியல் கட்சிகள், நிர்வாகிகள் முன்னிலையில் வாக்கு பதிவு இயந்திரங்கள் சரி பார்க்கும் பணி நடைபெறும் என கோவை ஆட்சியர் பவன் குமார் தெரிவித்துள்ளார்.

கோவை தெற்கு தாசில்தார் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களை கோவை ஆட்சியர் பவன் குமார் பார்வையிட்டு சரி பார்க்கும் பணியை தொடங்கிவைத்தார்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், மொத்தம் 19 ஆயிரத்து 521 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், வி.வி.பேட், மற்றும் கண்ட்ரோல் யூனிட் இயந்திரங்கள் சரி பார்க்கும் பணி நடைபெற்று வருவதாகவும், இப்பணி ஒரு மாதம் வரை நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

Tags: Coimbatore District Collector Pawan Kumarelectronic voting machinesCoimbatore South Tahsildar's officeverification process.
ShareTweetSendShare
Previous Post

தாம்பரம் தனியார் கல்லூரியில் நடைபெற்ற ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டி!

Next Post

ரஜினிகாந்த் பிறந்த நாள் – பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies