கும்பகோணத்தில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி எனக்கூறி அரசு அதிகாரிகளை ஏமாற்றிய நபர் கைது!
Mar 15, 2026, 06:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கும்பகோணத்தில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி எனக்கூறி அரசு அதிகாரிகளை ஏமாற்றிய நபர் கைது!

Murugesan M by Murugesan M
Dec 12, 2025, 02:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கும்பகோணத்தில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி எனக்கூறி அரசு அதிகாரிகளை ஏமாற்றி வந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள காவேரி அரசலாறு திட்ட இல்லத்தில் அமைச்சர்கள், அரசுத் துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பிரமுகர்கள் தங்குவது வழக்கம்.

இந்நிலையில், சென்னை தியாகராய நகரை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் தாம் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி எனக்கூறி திட்ட இல்லத்தில் அடிக்கடி தங்கி வந்துள்ளார்.

அவரது நடவடிக்கைமீது சந்தேகமடைந்த பணியாளர்கள் கும்பகோணம் சார் ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர்.

சார் ஆட்சியரின் அறிவுறுத்தலின் பேரில் ராமகிருஷ்ணனிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில், அவர் போலி ஐஏஎஸ் அதிகாரி எனத் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, திட்ட இல்லத்தின் மேலாளர் அளித்த புகாரின்பேரில் ராமகிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர்.

Tags: ஐஏஎஸ் அதிகாரிMan arrested for defrauding government officials by claiming to be a retired IAS officer in Kumbakonam
ShareTweetSendShare
Previous Post

குலசேகரன்பட்டினம் பகுதியில் அதிகரிக்கும் கடல் அரிப்பை தடுக்க வேண்டும் – பொதுமக்கள் கோரிக்கை!

Next Post

கோவை : வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி!

Related News

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

Load More

அண்மைச் செய்திகள்

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies