சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயிலில் பாதுகாப்பு இல்லாத உண்டியலை வைத்து வசூல் செய்வதாக பக்தர்கள் புகார்!
Mar 15, 2026, 06:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயிலில் பாதுகாப்பு இல்லாத உண்டியலை வைத்து வசூல் செய்வதாக பக்தர்கள் புகார்!

Murugesan M by Murugesan M
Dec 12, 2025, 02:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயிலில் பாதுகாப்பு இல்லாத உண்டியலை வைத்து அதிகாரிகள் முறைகேடு செய்வதாகப் புகார் எழுந்துள்ளது.

சோளிங்கரில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோயிலில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள இணை ஆணையரின் உத்தரவின் பேரில், பக்தர்கள் செல்லும் வரிசையில் உண்டியல் வைக்கப்பட்டுள்ளது.

ஆலயத்தின் நடைமுறைக்குப் புறம்பாக இந்த உண்டியல் வைக்கப்பட்டுள்ளதாகவும், அதுவும் பாதுகாப்பற்ற முறையில் உள்ளதாகவும் பக்தர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதனிடையே, சிறப்பு தரிசன கட்டணத்தை ரத்து செய்து, அதனை உண்டியலில் செலுத்த திருப்பதி உண்டியலை போன்று வைத்துள்ளதாக அதிகாரி விளக்கமளித்துள்ளார்.

Tags: Devotees complain that unsecured money is being used to collect money at the Sholingar Lakshmi Narasimha Temple
ShareTweetSendShare
Previous Post

ரஷ்யா – உக்ரைன் போர் – அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!

Next Post

ராணிப்பேட்டை : குடிநீர் விநியோகம் இல்லாததால் கிராம மக்கள் அவதி!

Related News

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

Load More

அண்மைச் செய்திகள்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies