திருவொற்றியூரில் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளி சுட்டுப்பிடிப்பு!
Jan 14, 2026, 09:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருவொற்றியூரில் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளி சுட்டுப்பிடிப்பு!

Murugesan M by Murugesan M
Dec 12, 2025, 04:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை திருவொற்றியூரில் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளியை போலீசார் சுட்டுப்பிடித்தனர்.

சென்னை திருச்சிநாகுப்பம் பகுதியை சேர்ந்த சுனில் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 5 பேரை கைது செய்த போலீசார், மேலும் சிலரை தேடி வந்தனர்.

இந்தநிலையில் முக்கிய குற்றவாளிகளான வினோத், வடிவேலு, விக்கி ஆகியோர் திருவொற்றியூர் மீன்பிடி துறைமுகத்தில் பதுங்கியிருப்பதாகப் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்குச் சென்ற காவல்துறையினர் மீது, அவர்கள் பெட்ரோல் குண்டு வீசியதாகக் கூறப்படுகிறது. மேலும் உதவி ஆய்வாளர் நவீன் மீது ரவுடி விக்கி, அரிவாளால் தாக்கி உள்ளார்.

இதையடுத்து காலில் துப்பாக்கியால் சுட்டு ரவுடி விக்கியை போலீசார் பிடித்தனர். இதனிடையே பாறைகளின் நடுவே பதுங்கியிருந்த வடிவேலு, வினோத் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

Tags: The accused who was absconding in the murder case in Thiruvotriyur has been arrested
ShareTweetSendShare
Previous Post

அரிசிக்கான இறக்குமதி வரியை அமெரிக்கா உயர்த்தினாலும் நமக்கு பாதிப்பு இருக்காது – வெங்கட்ராமன்

Next Post

தற்போது மௌன புரட்சி நடைபெற்று வருகிறது – பாஜக மாநில பொதுச்செயலாளர் ராம.சீனிவாசன்

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies