சென்னை : ஆன்லைன் டிரேடிங்கில் லாபம் என ரூ.40 லட்சம் மோசடி - மூவர் கைது!
Jan 14, 2026, 09:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சென்னை : ஆன்லைன் டிரேடிங்கில் லாபம் என ரூ.40 லட்சம் மோசடி – மூவர் கைது!

Murugesan M by Murugesan M
Dec 12, 2025, 04:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை பாண்டிபஜாரில் ஆன்லைன் டிரேடிங்கில் லாபம் ஈட்டித் தருவதாகக் கூறி 40 லட்சம் ரூபாயை மோசடி செய்த மூவரை போலீசார் கைது செய்தனர்.

நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ஆனந்த் என்பவர், ரியல் எஸ்டேட் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார்.

இவரிடம் அறிமுகமான லூரூ என்சன்ராஜ் என்பவர், 40 லட்சம் ரூபாய் கொடுத்தால் ஆன்லைன் டிரேடிங் மூலம் 50 லட்சம் ரூபாயாக திருப்பித் தருவதாகக் கூறியுள்ளார்.

இதனை நம்பிய ஆனந்த், கடந்த 9-ம் தேதி 40 லட்சம் ரூபாயை வங்கிக்கணக்கில் செலுத்தியுள்ளார். இதனை தொடர்ந்து லூரூ என்சன்ராஜ் உள்ளிட்டோர் தலைமறைவாகினர்.

இந்நிலையில் தி.நகரில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த லூரூ என்சன்ராஜ் உள்ளிட்ட மூவரை பிடித்த ஆனந்த், அவர்களை பாண்டிபஜார் காவலநிலையத்தில் ஒப்படைத்தார்.

Tags: Chennai: Three arrested for fraud of Rs. 40 lakhs in the name of profit in online trading
ShareTweetSendShare
Previous Post

நாமக்கல் : இளைஞர் மீது சரமாரித் தாக்குதல் : வெளியான சிசிடிவி காட்சி!

Next Post

கோவை : தைலமர தோப்பில் முகாமிட்ட காட்டு யானைகள்: மக்கள் அச்சம்!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies