காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் விவகாரம் : டாஸ்மாக் நிர்வாகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!
Jan 14, 2026, 05:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் விவகாரம் : டாஸ்மாக் நிர்வாகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!

Murugesan M by Murugesan M
Dec 13, 2025, 01:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தைச் செயல்படுத்த கூடுதல் பணியாளர்களை நியமிக்காதது ஏன்? என டாஸ்மாக் நிர்வாகத்துக்குச் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

இது தொடர்பான வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார், பரத சக்கரவர்த்தி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், பணிச்சுமை காரணமாகக் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் பணிக்குக் கூடுதல் ஊழியர்களை நியமிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறினார்.

தமிழகத்தில் 22 மாவட்டங்களில் காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது எனவும் டிசம்பர் 31ம் தேதிக்குள் மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்பட்டு விடும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதைக்கட்ட நீதிபதிகள், காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தைச் செயல்படுத்தும் வகையில் கூடுதல் ஊழியர்களை பணி அமர்த்த, டாஸ்மாக் நிர்வாகம் முன்வராதது ஏன் எனக் கேள்வி எழுப்பினர்.

ஊழியர்களின் குறைகளை ஆய்வு செய்ய, டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையை, தாக்கல் செய்ய வேண்டுமெனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags: சென்னை உயர்நீதிமன்றம் கேள்விMadras High Court questions TASMAC administration
ShareTweetSendShare
Previous Post

சீனா : வானில் ஜாலம் காட்டும் ஸ்டார்லிங் பறவைகள்!

Next Post

முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீல் காலமானார்!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies