நெல்லை : வகுப்பறையில் மது அருந்திய 9ம் வகுப்பு மாணவிகள் இடைநீக்கம்!
Jan 14, 2026, 05:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நெல்லை : வகுப்பறையில் மது அருந்திய 9ம் வகுப்பு மாணவிகள் இடைநீக்கம்!

Murugesan M by Murugesan M
Dec 13, 2025, 02:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் வகுப்பறையில் மாணவிகள் மது அருந்திய காட்சி வெளியானதை அடுத்து 6 மாணவிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பாளையங்கோட்டையில் செயல்படும் அரசு உதவி பெறும் மகளிர் பள்ளியில், ஏராளமான மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தநிலையில் அப்பள்ளியின் 9ம் வகுப்பு மாணவிகள் சிலர், வகுப்பறையில் மதுபானம் அருந்தினர்.

இந்தக் காட்சியை சக மாணவி ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். மேலும் அவர்கள், வகுப்பறையில் போதையில் தள்ளாடிய காட்சி கல்வியாளர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியது.

இது தொடர்பாகச் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்திடம், காவல்துறை தகவல் அளித்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட மாணவிகள் 6 பேரை இடைநீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.

இதனிடையே மாணவிகளுக்கு மதுபானம் விற்பனை செய்தவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர்.

Tags: மாணவிகள்Incident of 9th grade students drinking alcohol in the classroom - 6 students suspendedமாணவிகள் மது அருந்திய சம்பவம்
ShareTweetSendShare
Previous Post

பள்ளிவாசலுக்கு சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை – ஊழியர் கைது!

Next Post

ரூ.5 லட்சம் கோடி மதிப்புடைய நிலங்கள் மோசடி – தெலங்கானா அரசு மீது புகார்!

Related News

வட இந்திய பெண்களின் கல்வி குறித்து தயாநிதி மாறன் சர்ச்சை பேச்சு!

வார்னிஷ் குடித்த பகுதி நேர ஆசிரியர் கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

பைக் ஷோரூமை சூறையாடிய திமுக நிர்வாகி – திறப்பு விழா காணவிருந்த ஷோரூமிற்குள் புகுந்து அட்டூழியம்!

யார் கூட்டணிக்கு வந்தாலும் ஏற்போம் – வானதி சீனிவாசன் பேட்டி!

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் தொடரும் கிளர்ச்சி மனநிலை – பாகிஸ்தானின் பிராந்திய பாதுகாப்புக்கு ஆபத்து

“ரூ.4 லட்சம் கோடிக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதி” – மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைய வேண்டியது மிகவும் அவசியம் – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies