நெல்லை : வகுப்பறையில் மது அருந்திய 9ம் வகுப்பு மாணவிகள் இடைநீக்கம்!
Mar 16, 2026, 03:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நெல்லை : வகுப்பறையில் மது அருந்திய 9ம் வகுப்பு மாணவிகள் இடைநீக்கம்!

Murugesan M by Murugesan M
Dec 13, 2025, 02:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் வகுப்பறையில் மாணவிகள் மது அருந்திய காட்சி வெளியானதை அடுத்து 6 மாணவிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பாளையங்கோட்டையில் செயல்படும் அரசு உதவி பெறும் மகளிர் பள்ளியில், ஏராளமான மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தநிலையில் அப்பள்ளியின் 9ம் வகுப்பு மாணவிகள் சிலர், வகுப்பறையில் மதுபானம் அருந்தினர்.

இந்தக் காட்சியை சக மாணவி ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். மேலும் அவர்கள், வகுப்பறையில் போதையில் தள்ளாடிய காட்சி கல்வியாளர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியது.

இது தொடர்பாகச் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்திடம், காவல்துறை தகவல் அளித்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட மாணவிகள் 6 பேரை இடைநீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.

இதனிடையே மாணவிகளுக்கு மதுபானம் விற்பனை செய்தவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர்.

Tags: மாணவிகள்Incident of 9th grade students drinking alcohol in the classroom - 6 students suspendedமாணவிகள் மது அருந்திய சம்பவம்
ShareTweetSendShare
Previous Post

பள்ளிவாசலுக்கு சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை – ஊழியர் கைது!

Next Post

ரூ.5 லட்சம் கோடி மதிப்புடைய நிலங்கள் மோசடி – தெலங்கானா அரசு மீது புகார்!

Related News

திருப்பூரில் 35 லட்சம் பறிமுதல்

சென்னை மாதவரம் அருகே போலீஸ் என்கவுன்ட்டரில் ரவுடி “தொப்பை” கணேசன் சுட்டுக்கொலை…

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிராக மாணிக்கம் தாகூர் எக்ஸ் வலைதள பதிவு

ஓசூரில் தமிழ்நாடு–கர்நாடக எல்லையில் தீவிர வாகன சோதனை

என்டிஏ கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் – IANS – MATRIZE கருத்துக்கணிப்பு முடிவுகள்

தமிழகத்தை மோசமான நிலைக்கு கொண்டு சென்ற திமுக – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா வரும் ‘சிவாலிக்’ சரக்கு கப்பல்

2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணி வீரர்களுக்கு பாராட்டு

98வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை? ஈரான் பரப்பிய பொய்..

தமிழகத்தில் அமலுக்கு வந்த தேர்தல் விதிமுறைகள் மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்களில் தலைவர்களின் படங்கள் அகற்றம்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies