இந்தியா மீது தாக்குதல் நடத்த ஐஎஸ்ஐ திட்டம்!
Mar 15, 2026, 06:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்தியா மீது தாக்குதல் நடத்த ஐஎஸ்ஐ திட்டம்!

Murugesan M by Murugesan M
Dec 14, 2025, 11:07 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ  இந்தியா மீது தாக்குதல்களை நடத்த வங்கதேசத்தில் ரகசிய பயங்கரவாத தளம் அமைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது உட்பட பல்வேறு பயங்கரவாத அமைப்புகளுக்கு, அந்நாட்டு ராணுவம் மற்றும் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உதவி வருகின்றன.

பாகிஸ்தானின் ஆதரவுடன் ஜம்மு – காஷ்மீர் எல்லை வழியாக நம் நாட்டுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் தடுத்ததால், வட கிழக்கு மாநிலங்கள் மற்றும் மேற்குவங்கம் வழியாகப் பயங்கரவாதிகள் ஊடுருவி வந்தனர்.

அங்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில், வங்கதேசம் வாயிலாக நுழைந்து, இந்தியாவில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

டாக்காவில் உள்ள மதரசா பள்ளி பயங்கரவாதம் தொடர்பான பரப்புரைகள் நடத்தி வந்ததாகவும், டெல்லி செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு தாக்குதலில் தொடர்புடைய மருத்துவர்கள் கைது செய்யப்பட்டபோது வங்கதேசத்தில் உள்ள மதரசா பள்ளி மூடப்பட்டது எனவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதனிடையே, இந்தியாவுக்குள் நேரடியாக நுழைவதற்கான கதவுகள் அடைக்கப்பட்ட நிலையில், மாற்றுப்பாதை வாயிலாகப் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் முயற்சி மேற்கொண்டதாக உளவுத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Tags: ISI plans to attack India
ShareTweetSendShare
Previous Post

அசாம் மாநிலத்தில் முதல்முறையாக வங்கதேசத்தை சேர்ந்த நாற்பது வயது பெண்ணுக்கு சிஏஏ சட்டம் மூலம் இந்தியக் குடியுரிமை!

Next Post

இந்தியாவில் அதிகரிக்கும் கிட்னி செயலிழப்பு!

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies