இந்தியாவில் அதிகரிக்கும் கிட்னி செயலிழப்பு!
Mar 15, 2026, 11:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்தியாவில் அதிகரிக்கும் கிட்னி செயலிழப்பு!

Murugesan M by Murugesan M
Dec 14, 2025, 11:11 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவில் ஆண்டுக்கு இரண்டரை லட்சம் பேர் கிட்னி செயலிழப்பால் உயிரிழப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சிறுநீரகம் என்பது மனித உடலில் பெரும் முக்கியத்துவம் கொண்டது. நமது உடலில் உற்பத்தியாகும் நச்சுப்பொருட்களை வெளியேற்றுகிறது.

நாம் உட்கொள்ளும் மருந்து, மாத்திரைகளில் நச்சுக்கள் இருந்தால் அவற்றையும் சிறுநீர் மூலமாக வெளியேற்றுகிறது. தினமும் நமது இரண்டு சிறுநீரகங்களும் மொத்தமாக 150, 180 லிட்டர் ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.

சிறுநீரக நோய் பாதிப்புகளை பொறுத்த வரையில் தொடக்கத்தில் எந்த அறிகுறியையும் ஏற்படுத்துவதில்லை.

குழந்தைகளுக்குக் கிரியாட்டினின் அளவு 2.0 மில்லி கிராமிற்கு அதிகமாகவும், பெரியவர்களுக்கு 5.0 மில்லி கிராமிற்கு அதிகமாகவும் இருந்தால் அவர்களது கிட்னி என்னும் சிறுநீரகம்கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம்.

கட்டுப்படாத சர்க்கரை நோய், கட்டுப்பாட்டில் இல்லாத ரத்த அழுத்தம், புகை பிடித்தல், மது அருந்துதல், சிறுநீரக தொற்றுகள், சிறுநீரக கற்கள், உடற்பருமன், காசநோய், வலி நிவாரணி மாத்திரைகளின் பக்க விளைவு, உணவு நச்சுக்கள், புரோட்டஸ்ட் வீக்கம், புற்றுநோய் போன்றவை சிறுநீரகம் பாதிப்பதற்கான முக்கிய காரணங்கள் என்கின்றனர் மருத்துவர்கள்.

Tags: Kidney failure on the rise in Indiaகிட்னி செயலிழப்பு
ShareTweetSendShare
Previous Post

இந்தியா மீது தாக்குதல் நடத்த ஐஎஸ்ஐ திட்டம்!

Next Post

ஏற்காட்டில் அலைமோதிய சுற்றுலா பயணிகள்!

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies