நீதிபதி சுவாமிநாதனுக்கு அழுத்தம் கொடுப்பதே எதிர்க்கட்சிகளின் நோக்கம் - ஐக்கிய இந்து முன்னணி
Jan 14, 2026, 02:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நீதிபதி சுவாமிநாதனுக்கு அழுத்தம் கொடுப்பதே எதிர்க்கட்சிகளின் நோக்கம் – ஐக்கிய இந்து முன்னணி

Murugesan M by Murugesan M
Dec 14, 2025, 12:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவிநீக்கம் செய்யக் கோரி நோட்டீஸ் வழங்கிய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஐக்கிய இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற நீதிபதி சுவாமிநாதன் உத்தரவிட்டதை தொடர்ந்து, அவர் மீது பல்வேறு விமர்சனங்களை எதிர்க்கட்சிகள் தொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், திருப்பரங்குன்றத்தில் விளக்கேற்றுவது என்பது புதிய நடைமுறை அல்ல என்று குறிப்பிட்ட ஐக்கிய இந்து முன்னணி, எதிர்க்கட்சிகளுக்கு வரலாறு புரியவில்லையா? அல்லது இந்து மரபுகளை பலவீனப்படுத்துவது எதிர்க்கட்சிகளின் நோக்கமா? என்று கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும், நீதிபதி சுவாமிநாதனின் தீர்ப்பு தவறானது என நம்பினால், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யுங்கள் என வலியுறுத்திய ஐக்கிய இந்து முன்னணி, எதிர்க்கட்சிகளின் நோக்கம் அதுவல்ல என்றும், மாறாக நீதிபதிக்கு எதிராகப் பதவிநீக்க தீர்மானத்தை கொண்டு வந்து அழுத்தத்தை உருவாக்க விரும்புவதாகவும் ஐக்கிய இந்து முன்னணி விமர்சித்துள்ளது.

Tags: Opposition parties' aim is to put pressure on Justice Swaminathan - United Hindu Front
ShareTweetSendShare
Previous Post

டெல்லியில் நுழைய அத்தியாவசிய வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி!

Next Post

இலங்கை : சுமார் 60,000 ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின – விவசாயிகள் கவலை!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies