சேலம் : பெட்ரோல் குண்டுகள் வீசி பொதுமக்களை அச்சுறுத்திய ரவுடிகள் மீது குண்டாஸ்!
Jan 14, 2026, 05:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சேலம் : பெட்ரோல் குண்டுகள் வீசி பொதுமக்களை அச்சுறுத்திய ரவுடிகள் மீது குண்டாஸ்!

Murugesan M by Murugesan M
Dec 14, 2025, 01:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலத்தில் பெட்ரோல் குண்டுகளை வீசி மக்களை அச்சுறுத்தி வந்த இரண்டு ரவுடிகளை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

அழகாபுரம் அருகே பெரியபுதூரை சேர்ந்த ரவுடி சந்தோஷ் குமார், தனக்கு பிடிக்காதவர்கள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

முன்னதாக இலவசமாகச் சில்லி சிக்கன் தர மறுத்ததால் கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைது செய்யப்பட்ட அவர், வெளியே வந்து மீண்டும் அதையே செய்திருக்கிறார்.

கடந்த நவம்பர் 30ம் தேதி இரண்டு இடங்களில் பெட்ரோல் குண்டு வீசியதாக வழக்குப்பதிவு செய்த போலீசார், சந்தோஷ் குமாரையும், அவரது கூட்டாளியான அருண்குமாரையும் கைது செய்தனர்.

இந்நிலையில், பொது அமைதிக்கு தொடர்ந்து குந்தகம் விளைவித்து வந்ததாகக் காவல் ஆணையர் உத்தரவின் அடிப்படையில் இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

Tags: Salem: Gundas on rowdies who threw petrol bombs and threatened the public
ShareTweetSendShare
Previous Post

கிருஷ்ணகிரி : அரசுப் பள்ளி கட்டடத்தை இடிக்கும் போது சுவர் இடிந்து விழுந்து கூலி தொழிலாளி உயிரிழப்பு!

Next Post

ஹைதராபாத் ரசிகர்களின் அன்பு, ஆதரவிற்கு நன்றி – மெஸ்ஸி

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies