ஆஸ்திரேலியா : பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு - உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்வு!
Apr 9, 2026, 07:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

ஆஸ்திரேலியா : பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்வு!

Murugesan M by Murugesan M
Dec 15, 2025, 10:56 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடைபெற்ற ஹனுக்கா கொண்டாட்டத்தின்போது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போன்டி கடற்கரையில் ஏராளமான யூத மக்கள் கூடியிருந்தனர்.

ஹனுக்கா கொண்டாட்டத்திற்காகக் கூடியிருந்த நிலையில், அங்கு வந்த பயங்கரவாதிகள் இரண்டு பேர் அவர்களை குறி வைத்துத் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இந்த சத்தத்தை கேட்டுக் கடற்கரையில் கூடியிருந்த பலரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இந்தத் தாக்குதலில் ஏற்கனவே 12 பேர் உயிரிழந்ததாகக் கூறப்பட்ட நிலையில், சிகிச்சையில் இருந்த மேலும் 4 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட நபரை சிட்னி போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். 24 வயதான நவீத் அக்ரம் என்ற அந்த நபர் பாகிஸ்தானை சேர்ந்தவர் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.

அவர் மத்திய குயின்ஸ்லாந்து பல்கலைக் கழகத்தில் படித்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. இஸ்லாமாபாத்தில் உள்ள ஹம்தார்ட் பல்கலைக்கழகம் மற்றும் அல் முராத் நிறுவனத்துடனும் அவர் தொடர்புடையவர் என்றும் கூறப்படுகிறது.

Tags: Australia: Terrorist shooting - death toll rises to 16
ShareTweetSendShare
Previous Post

திருப்பத்தூர் : குழந்தைகள் நல மையம் ஊழியர்களை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம்!

Next Post

சங்கரன்கோவிலில் பாஜக சார்பில் வாக்காளர் சிறப்பு சீர்திருத்த பயிலரங்கம்!

Related News

ஈரான் மீதான தாக்குதல் இரு வாரங்களுக்கு நிறுத்தம் – ட்ரம்ப் அறிவிப்பு!

அமெரிக்க ராணுவ தலைமை தளபதி ராண்டி ஜார்ஜ் பதவி நீக்கம்!

ட்ரோன்களை தாக்கி அழிக்கும் Drone Interceptors – வளைகுடா நாடுகளுக்கு விற்பனை செய்ய ட்ரம்ப் மகன்களின் நிறுவனம் தீவிரம்!

ஈரானில் மிகப்பெரிய தொங்கு பாலம் மீது தாக்குதல் – 8 பேர் பலி!

53 ஆண்டுகளுக்கு பிறகு நிலவுக்கு மனிதர்களை அனுப்பிய நாசா !

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

அவினாசி தொகுதியில் என்டிஏ தேர்தல் பணிமனைய திறந்து வைத்தார் எல்.முருகன்!

தமிழக தலைமைச் செயலாளர் முருகானந்தம் மாற்றம்!

புதுச்சேரி, கேரளம், அசாம் சட்டப்பேரவை தேர்தல் – வாக்குப்பதிவு தொடங்கியது!

இளைஞர்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் – ரஜினிகாந்த் அறிவுரை!

தேசபக்திக்கு இலக்கணமான தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள் – திமுக எம்.பி. சல்மாவுக்கு VHP கண்டனம்!

மேற்கு வங்க வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் – 91 லட்சம் பெயர்கள் நீக்கம்!

கடல் ஆம்புலன்ஸ் திட்டம் 6 மாதங்களில் நிறைவேற்றப்படும் – நிவின் சைமன் உறுதி!

தோல்வி பயம் காரணமாக வாக்காளர்களுக்கு கடைகள் மூலம் திமுக-வினர் டோக்கன் விநியோகம் – திலகபாமா குற்றச்சாட்டு!

அதிகார வரம்பிற்கு உட்பட்ட அதிகாரிகள் பிறப்பிக்கும் உத்தரவுகளை மட்டுமே பின்பற்ற வேண்டும் – சந்தீப்ராய் ரத்தோர்

கடந்த 10 ஆண்டுகளில் செய்யாததை இனியா பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் செய்ய போகிறார்? – சுந்தர். சி. கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies