தொழிலதிபரை மிரட்டிய திமுக நிர்வாகி உட்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு!
Mar 15, 2026, 06:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தொழிலதிபரை மிரட்டிய திமுக நிர்வாகி உட்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு!

Murugesan M by Murugesan M
Dec 15, 2025, 05:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே தொழிலதிபரை மிரட்டிய திமுக நிர்வாகி உட்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பனப்பாக்கம் பகுதியை சேர்ந்த கார்த்திக் குப்தா என்ற முந்திரி தொழிலதிபர், தனது நிலத்தை விற்பனை செய்வது தொடர்பாக, ரியல் எஸ்டேட் நிறுவனத்தை அணுகியுள்ளார். அதில் பிரச்னை இருந்ததால், நிலத்தை விற்பனை செய்ய முடியவில்லை.

இந்தநிலையில் திமுக பேரூராட்சி செயலாளர் சுந்தர வடிவேல் உள்ளிட்டோர் நிலத்தை விற்றுத்தர 20 லட்சம் கமிஷன் தொகை வழங்க வேண்டும் எனக் கார்த்திக் குப்தாவிடம் தெரிவித்துள்ளனர்.

எனினும் அவர் மறுத்ததால் கார்த்திக் குப்தாவை திமுக பிரமுகர்கள் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாகக் காவல்துறை நடவடிக்கை எடுக்காததால் கார்த்திக் குப்தா பண்ருட்டி நீதிமன்றத்தை அணுகினார்.

இதையடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி திமுக பேரூராட்சி செயலாளர் சுந்தர வடிவேல் மற்றும் ராஜாராம் ஆகியோர் புதுப்பேட்டை காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Tags: Case registered against 2 people including DMK executive for threatening businessman
ShareTweetSendShare
Previous Post

சிறைக் கைதிகளின் படிவங்களை அவர்களது ரத்த சொந்தங்கள் பூர்த்தி செய்து வழங்கலாம் – உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்!

Next Post

மக்களவையில் உயர்கல்வி ஆணைய மசோதா அறிமுகம்!

Related News

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

Load More

அண்மைச் செய்திகள்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies