புத்துயிர் பெறுமா ரயில் நிலையம்? : பாதுகாப்பற்ற சூழல் பயணிகள் அச்சம்!
Jan 14, 2026, 04:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

புத்துயிர் பெறுமா ரயில் நிலையம்? : பாதுகாப்பற்ற சூழல் பயணிகள் அச்சம்!

Murugesan M by Murugesan M
Dec 15, 2025, 07:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை சிங்காநல்லூரில் ரயில் நிலையத்திற்கு செல்லும் பாதையைச் சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அதற்கான அவசியம் என்ன என்பது குறித்து இந்தச் செய்தித்தொகுப்பில் பார்க்கலாம்.

கோவை சிங்காநல்லூர் ரயில் நிலையத்தை, கல்வி, வேலை, தொழில் எனப் பல்வேறு தேவைகளுக்காகப் பலரும் பயன்படுத்தி வருகின்றனர். எனினும் ரயில் நிலையத்திற்கு செல்லும் பாதை, புதர் மண்டியும், தெருவிளக்குகள் இல்லாமலும் காணப்படுவதால் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாகப் பயணிகள் தெரிவிக்கின்றனர்.

சிங்காநல்லூர், ஒண்டிபுதூர், இருகூர், எஸ்ஏஎச்எஸ் காலனி, டீச்சர்ஸ் காலனி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் சிங்காநல்லூர் ரயில் நிலையத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். ரயில் நிலையத்தில இருசக்கர வாகன பாதுகாப்பகம் இல்லாததால், சிரமத்தை எதிர்கொள்வதாகக் கூறுகின்றனர்.

ரயில் நிலைய பாதையில் போதிய பாதுகாப்பு இல்லாததால், பயணிகள் தண்டவாளத்தைக் கடக்கும் சூழல் நிலவுவதாகவும், இதனால் விபத்து ஏற்படும் அபாயம் நிலவுவதாகக் கூறுகிறார் இவர்.

சிங்கநல்லூர் ரயில் நிலையத்தைப் பாதுகாப்பானதாக மாற்றவும், சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags: Will the railway station be revived?: Passengers fear unsafe environmentபுத்துயிர் பெறுமா ரயில் நிலையம்?
ShareTweetSendShare
Previous Post

விவசாயிகளை நம்பவைத்து ஏமாற்றுவது தான் நாடு போற்றும் நல்லாட்சியின் லட்சணமா ஸ்டாலின்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

Next Post

சிபிஎம் கோட்டையை தகர்த்த பாஜக : தொடர் வெற்றிகளால் பாஜகவினர் உற்சாகம்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies