திண்டுக்கல் : அரசு பேருந்தில் ஏற்ற மறுத்ததாக கூறி பெண் சாலை மறியல்!
Jan 14, 2026, 06:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திண்டுக்கல் : அரசு பேருந்தில் ஏற்ற மறுத்ததாக கூறி பெண் சாலை மறியல்!

Murugesan M by Murugesan M
Dec 16, 2025, 04:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே அரசு பேருந்தில் ஏற்ற மறுத்ததாக கூறி பெண் ஒருவர் தனது உறவினருடன் சேர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.

திண்டுக்கல்லை சேர்ந்த வினிதா என்பவர் நத்தம் செல்வதற்காக அரசு பேருந்து ஒன்றில் ஏற முயன்றார். அப்போது அவரை தடுத்த நடத்துநர், இந்த பேருந்து நத்தம் செல்லாது என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அதன் பேரில் வேறு பேருந்தில் சென்ற வினிதா நத்தம் பேருந்து நிறுத்ததில் இறங்கியவுடன், இவர் ஏற முயன்ற அதே பேருந்து நத்தம் வந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து கேள்வி எழுப்பிய பெண்ணிடம் முறையாக பதிலளிக்காத நடத்துநர் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனை கண்டித்த பெண் மற்றும் அவரது உறவினர்கள் பேருந்தை சிறைபிடித்து சாலை மறியல் போரட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags: Dindigul: Woman blocks roadrefusing to board government bus
ShareTweetSendShare
Previous Post

100 நாள் வேலைத் திட்டத்தின் பெயர் மாற்றம் மசோதா மக்களவையில் அறிமுகம்!

Next Post

1971-ம் ஆண்டு இந்தியா – பாகிஸ்தான் போர் – இந்திய விமானப்படை வெளியிட்டுள்ள அரிய காட்சி!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies