ஜிப்மரில் செவிலியர் பணி வாங்கி தருவதாக கூறி ரூ.40 லட்சம் வரை மோசடி!
Mar 15, 2026, 01:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஜிப்மரில் செவிலியர் பணி வாங்கி தருவதாக கூறி ரூ.40 லட்சம் வரை மோசடி!

Murugesan M by Murugesan M
Dec 17, 2025, 03:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜிப்மர் மருத்துவமனையில் செவிலியர்  பணி வாங்கித் தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று கொண்டு ஏமாற்றிய வழக்கில், புதுவை மத்திய பல்கலைக்கழகத் துணை பதிவாளரைப் போலீசார் தேடி வருகின்றனர்.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் செவிலியர் பணி வாங்கித் தருவதாக கூறி ராஜ்குமார் என்பவர்ப் பலரிடம் பணம் வசூலித்துள்ளார்.

அண்மையில் வெளியான தேர்வு பட்டியலில் பணம் கொடுத்தவர்களின் பெயர்கள் இல்லாததால் அவர்கள் அதிருப்தி அடைந்தனர். இது தொடர்பாகப் பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின்பேரில், ராஜ்குமாரைப் போலீசார் கைது செய்தனர்.

அதில் மொத்தம் 40 லட்சம் ரூபாய் பெற்றதாகவும் அதில் 35 லட்சம் ரூபாயைப் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத் துணை பதிவாளர் மகேஸிடம் கொடுத்ததாகவும் அவர் வாக்குமூலம் அளித்தார்.

இதையடுத்துத் தலைமறைவாக உள்ள துணைப் பதிவாளர் மகேஷை லஞ்ச ஒழிப்புத்துறையினர்த் தேடி வருகின்றனர்.

Tags: Fraud of up to Rs. 40 lakhs on the pretext of getting a nursing job at JIPMERஜிப்மர் மருத்துவமனை
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்கா : பொழுதுபோக்கிற்காக ஒரு மனித உயிரை பறித்த இரு இளைஞர்களுக்கு ஆயுள் தண்டனை – லாஸ் வேகாஸ் நீதிமன்றம்

Next Post

வேலூர் ஸ்ரீபுரம் தங்கக் கோயிலில் குடியரசு தலைவர்திரௌபதி முர்மு சாமி தரிசனம்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

வாடகைக்கு விடப்பட்ட தொழிலதிபர் ரத்தன் டாடாவின் வீடு!

ஈரான் இஸ்ரேல் போரால் கடும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் கச்சா எண்ணெய் விலை!

தமிழகத்தில் தேசிய ஹோமியோபதி நிறுவனம் அமைக்க மாநில அரசு ஆர்வம் காட்டவில்லை – மத்திய அமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ்

Load More

அண்மைச் செய்திகள்

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies