ஜிப்மரில் செவிலியர் பணி வாங்கி தருவதாக கூறி ரூ.40 லட்சம் வரை மோசடி!
Jan 14, 2026, 03:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஜிப்மரில் செவிலியர் பணி வாங்கி தருவதாக கூறி ரூ.40 லட்சம் வரை மோசடி!

Murugesan M by Murugesan M
Dec 17, 2025, 03:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜிப்மர் மருத்துவமனையில் செவிலியர்  பணி வாங்கித் தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று கொண்டு ஏமாற்றிய வழக்கில், புதுவை மத்திய பல்கலைக்கழகத் துணை பதிவாளரைப் போலீசார் தேடி வருகின்றனர்.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் செவிலியர் பணி வாங்கித் தருவதாக கூறி ராஜ்குமார் என்பவர்ப் பலரிடம் பணம் வசூலித்துள்ளார்.

அண்மையில் வெளியான தேர்வு பட்டியலில் பணம் கொடுத்தவர்களின் பெயர்கள் இல்லாததால் அவர்கள் அதிருப்தி அடைந்தனர். இது தொடர்பாகப் பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின்பேரில், ராஜ்குமாரைப் போலீசார் கைது செய்தனர்.

அதில் மொத்தம் 40 லட்சம் ரூபாய் பெற்றதாகவும் அதில் 35 லட்சம் ரூபாயைப் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத் துணை பதிவாளர் மகேஸிடம் கொடுத்ததாகவும் அவர் வாக்குமூலம் அளித்தார்.

இதையடுத்துத் தலைமறைவாக உள்ள துணைப் பதிவாளர் மகேஷை லஞ்ச ஒழிப்புத்துறையினர்த் தேடி வருகின்றனர்.

Tags: Fraud of up to Rs. 40 lakhs on the pretext of getting a nursing job at JIPMERஜிப்மர் மருத்துவமனை
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்கா : பொழுதுபோக்கிற்காக ஒரு மனித உயிரை பறித்த இரு இளைஞர்களுக்கு ஆயுள் தண்டனை – லாஸ் வேகாஸ் நீதிமன்றம்

Next Post

வேலூர் ஸ்ரீபுரம் தங்கக் கோயிலில் குடியரசு தலைவர்திரௌபதி முர்மு சாமி தரிசனம்!

Related News

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைய வேண்டியது மிகவும் அவசியம் – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies