600 மின்சாரப் பேருந்துகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Mar 15, 2026, 06:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

600 மின்சாரப் பேருந்துகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Murugesan M by Murugesan M
Dec 17, 2025, 03:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் மூலம் மேலும் 600 மின்சாரப் பேருந்துகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னைத் தலைமைச் செயலகத்தில் 3வது தமிழ்நாடு காலநிலை மாற்றத்திற்கான ஆட்சிமன்றக் குழு கூட்டம் நடைபெற்றது.

இதில் பங்கேற்றுப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக அரசு மேற்கொண்ட முயற்சியின் காரணமாக 4 ஆயிரத்து 500 ஹெக்டேர் பரப்பளவாக இருந்த அலையாத்திக் காடுகள் தற்போது 9 ஆயிரம் ஹெக்டேராக உயர்ந்திருப்பதாகத் தெரிவித்தார்.

காலநிலை மாற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தமிழகம் முன்னோடியாக உள்ளது எனவும் கூறினார்.

மேலும், மாநகரப் போக்குவரத்து கழகங்களின் மூலமாக ஏற்கனவே 120 மின்சாரப் பேருந்துகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளதாகவும், கூடுதலாக 600 மின்சாரப் பேருந்துகள் விரைவில் மக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.

Tags: 600 electric buses will be brought into public use - Chief Minister M.K. Stalin
ShareTweetSendShare
Previous Post

விருதுநகர் அருகே சிறுவர்களை கொடூரமாக தாக்கிய வீடியோ வெளியாகி பரபரப்பு!

Next Post

மகாராஷ்டிரா : வறட்சியின் பிடியில் சிக்கித் தவித்த 200 கிராமங்களுக்கு மறுவாழ்வு அளித்த அதிகாரி!

Related News

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Load More

அண்மைச் செய்திகள்

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies