இயற்கை பேரழிவால் பாதிப்பு : வீடுகளை இழந்து வீதியோரத்தில் தஞ்சமடைந்த இலங்கை மக்கள்!
Jan 14, 2026, 02:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

இயற்கை பேரழிவால் பாதிப்பு : வீடுகளை இழந்து வீதியோரத்தில் தஞ்சமடைந்த இலங்கை மக்கள்!

Murugesan M by Murugesan M
Dec 18, 2025, 01:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டித்வா புயல் ஏற்படுத்திய பாதிப்பில் இருந்து மீளமுடியாமல், இலங்கை மக்கள் இன்னும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர்.

அண்மையில் ஏற்பட்ட டித்வா புயல் காரணமாக, அண்டை நாடான இலங்கை உருக்குலைந்தது. கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக மக்களின் இயல்பு வாழக்கை முற்றிலுமாக முடங்கியது.

இந்தப் பாதிப்பிலிருந்து இலங்கை மக்கள் இன்னும் மீள வில்லை என்றே தெரிகிறது. குறிப்பாகப் பீடியாபாம் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் தங்கள் வீடுகளை இழந்து, சாலையோரங்களில் தற்காலிகமாகத் தஞ்சமடைந்து வாழ்ந்து வருகின்றனர்.

தங்களை பாதுகாப்பான வேறொரு இடத்தில் குடியமர்த்தும் மாறும் அவர்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: srilanka floodNatural disaster: Sri Lankan people who lost their homes and took shelter on the streets
ShareTweetSendShare
Previous Post

சபரிமலையில் தங்கம் மாயமான விவகாரம் – தேவஸ்தான வாரிய முன்னாள் நிா்வாக அதிகாரி கைது!

Next Post

மதுரை : எல்ஐசி அலுவலகத்தில் தீ விபத்து – பெண் மேலாளர் உடல் கருகி உயிரிழப்பு!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

உலக நலனுக்காக பிரிக்ஸ் நாடுகளின் திறனை ஒன்றிணைக்க இந்தியாவின் தலைமைத்துவம் முயற்சிக்கும்! – ஜெய்சங்கர்

60 வயது முதியவரை திருமணம் செய்த 22 வயது இன்ஸ்டா இன்புளூயன்சர் – விமர்சனங்களுக்கு பதிலடி!

இந்தியா – ஜெர்மனி இடையே 19 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து!

Load More

அண்மைச் செய்திகள்

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies