கிருஷ்ணகிரி அருகே, தனியார் நிறுவன பஸ் மீது நாட்டுவெடிகுண்டு வீசிய வழக்கில் 3 பேர் கைது!
Jan 14, 2026, 10:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கிருஷ்ணகிரி அருகே, தனியார் நிறுவன பஸ் மீது நாட்டுவெடிகுண்டு வீசிய வழக்கில் 3 பேர் கைது!

Murugesan M by Murugesan M
Dec 18, 2025, 02:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கிருஷ்ணகிரி அருகே தனியார் நிறுவன பேருந்து மீது நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடந்த 12ஆம் தேதி ராயக்கோட்டையில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கிச் சென்ற தனியார் நிறுவன பேருந்து மீது மர்மநபர்கள் நாட்டு வெடிகுண்டை வீசினர்.

இந்தச் சம்பவத்தில் இளம்பெண் படுகாயமடைந்த நிலையில், பாலகுறியைச் சேர்ந்த சக்திவேல், தனுஷ், சேகர் ஆகியோரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அதில், கடந்த மாதம் தனியார் நிறுவன பேருந்து மோதியதில் நண்பர்கள் இருவர் உயிரிழந்ததால்,பேருந்துமீது நாட்டு வெடிகுண்டு வீசியதாக அவர்கள் வாக்குமூலம் அளித்தனர்.

பன்றிகளைவேட்டையாடப் பயன்படுத்தும் நாட்டுவெடிகுண்டுகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags: 3 people arrested in connection with the case of throwing a country-made bomb at a private company bus near Krishnagiri
ShareTweetSendShare
Previous Post

திருப்பதி கோயிலுக்கு ரூ.1.20 கோடி மதிப்பிலான பிளேடுகளை நன்கொடையாக வழங்கிய பக்தர்!

Next Post

வரும் 21ல் சர்வதேச தியான தினம் : 100 நாடுகளில் ஒருங்கிணைந்த நிகழ்ச்சி!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies