கிருஷ்ணகிரி அருகே, தனியார் நிறுவன பஸ் மீது நாட்டுவெடிகுண்டு வீசிய வழக்கில் 3 பேர் கைது!
Apr 22, 2026, 07:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கிருஷ்ணகிரி அருகே, தனியார் நிறுவன பஸ் மீது நாட்டுவெடிகுண்டு வீசிய வழக்கில் 3 பேர் கைது!

Murugesan M by Murugesan M
Dec 18, 2025, 02:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கிருஷ்ணகிரி அருகே தனியார் நிறுவன பேருந்து மீது நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடந்த 12ஆம் தேதி ராயக்கோட்டையில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கிச் சென்ற தனியார் நிறுவன பேருந்து மீது மர்மநபர்கள் நாட்டு வெடிகுண்டை வீசினர்.

இந்தச் சம்பவத்தில் இளம்பெண் படுகாயமடைந்த நிலையில், பாலகுறியைச் சேர்ந்த சக்திவேல், தனுஷ், சேகர் ஆகியோரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அதில், கடந்த மாதம் தனியார் நிறுவன பேருந்து மோதியதில் நண்பர்கள் இருவர் உயிரிழந்ததால்,பேருந்துமீது நாட்டு வெடிகுண்டு வீசியதாக அவர்கள் வாக்குமூலம் அளித்தனர்.

பன்றிகளைவேட்டையாடப் பயன்படுத்தும் நாட்டுவெடிகுண்டுகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags: 3 people arrested in connection with the case of throwing a country-made bomb at a private company bus near Krishnagiri
ShareTweetSendShare
Previous Post

திருப்பதி கோயிலுக்கு ரூ.1.20 கோடி மதிப்பிலான பிளேடுகளை நன்கொடையாக வழங்கிய பக்தர்!

Next Post

வரும் 21ல் சர்வதேச தியான தினம் : 100 நாடுகளில் ஒருங்கிணைந்த நிகழ்ச்சி!

Related News

சட்டமன்ற தேர்தலுக்கு சொந்த ஊர் செல்லும் மக்களுக்காக 3 சிறப்பு ரயில்கள் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

‘ஜனநாயகன்’ இணையதளத்தில் வெளியான விவகாரம் – எடிட்டருக்கு முன்ஜாமின் வழங்க தயாரிப்பு நிறுவனம் எதிர்ப்பு!

ஒரத்தநாட்டில் திமுகவினரின் பணப்பட்டுவாடாவை கண்டித்து சாலை மறியல் – நாதக வேட்பாளர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் கைது!

தமிழக சட்டசபை தேர்தலுக்கான இறுதிக்கட்ட பரப்புரை ஓய்ந்தது – நாளை வாக்குப்பதிவு!

எடுபடாத ஸ்டாலின் பிரச்சாரம் : காலி சேர்கள்; கலையும் கூட்டம், திக்கி திணறும் திமுக – சிறப்பு தொகுப்பு!

அகில இந்திய யாத்திரை பணியாளர்களுக்கு நலவாரியம் – ஜி.பி.எஸ்.கே. நாகேந்திரன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்கத்தில் முதற்கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது – நாளை வாக்குப்பதிவு!

இன்று மாலையுடன் பிரச்சாரம் நிறைவு வேட்பாளர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்ன?

திருவண்ணாமலை அருகே 15 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை

என்டிஏ 110, திமுக கூட்டணி 90 – தமிழ் ஜனம் கருத்துக்கணிப்பு முடிவுகள்!

திருவண்ணாமலை அருகே சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை – அண்ணாமலை கண்டனம்!

கொள்ளையடித்த பணத்தை வாக்காளர்களுக்கு கொடுக்கும் திமுக – அன்புமணி விமர்சனம்!

சால்வை அணிவிக்க சென்ற மனோ தங்கராஜ் – நோ சொன்ன ராகுல் காந்தி!

சட்டமன்ற தேர்தலில் தோல்வி என உளவுத்துறை தகவல் – தமிழகம் முழுவதும் பணப்பட்டுவாடா செய்யும் திமுகவினர்!

திமுக ஆட்சியில் மின் கட்டணம் உயர்வால் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன – டிடிவி தினகரன்

திமுக தோற்க வேண்டும், தமிழ்நாடு ஜெயிக்க வேண்டும் – சந்திரபாபு நாயுடு புது கோஷம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies