ஸ்பெயின் : நீதிமன்ற உத்தரவின்படி வெளியேற்றப்பட்ட 400 க்கும் மேற்பட்ட அகதிகள்!
Mar 15, 2026, 05:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

ஸ்பெயின் : நீதிமன்ற உத்தரவின்படி வெளியேற்றப்பட்ட 400 க்கும் மேற்பட்ட அகதிகள்!

Murugesan M by Murugesan M
Dec 18, 2025, 05:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஸ்பெயினின் படலோனா நகரில் கைவிடப்பட்ட பள்ளி கட்டடத்தில் தங்கியிருந்த 400க்கும் மேற்பட்ட அகதிகள் நீதிமன்ற உத்தரவின்படி வெளியேற்றப்பட்டனர்.

வறுமை காரணமாக ஆப்பிரிக்கா நாடான செனெகல் மற்றும் காம்பியா நாட்டை சேர்ந்தவர்கள் ஸ்பெயின் நாட்டில் சட்டவிரோதமாகக் குடியேறியுள்ளனர்.

அவர்கள் படலோனா நகரில், கைவிடப்பட்ட பள்ளி கட்டடத்தில் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கட்டிடம் உறுதியற்று இருப்பதால் எந்த நேரமும் இடிய வாய்ப்புள்ளதாகக் கூறி, ஸ்பெயின் நீதிமன்றம் அங்கிருப்பவர்களை வெளியேற்ற உத்தரவிட்டது.

நீதிமன்ற உத்தரவுப்படி பள்ளி கட்டடத்தில் தங்கியிருந்தவர்கள் சுமார் 400-க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டனர்.

மேலும் வெளியேற்றப்பட்டவர்களில் 18 பேர் உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்ததாகக் கூறி கைது செய்தனர்.எஞ்சியவர்கள் தங்களது உடமைகளை எடுத்துக்கொண்டு சென்றனர்.

Tags: Spain: More than 400 refugees expelled by court order
ShareTweetSendShare
Previous Post

மக்களவையில் புதிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட மசோதா நிறைவேற்றம்!

Next Post

FBI துணை இயக்குநர் பதவி விலகுவதாக அறிவிப்பு!

Related News

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

இங்கிலாந்தில் பெண்ணை உருளைக்கிழங்கு என கிண்டல் செய்த நபருக்கு 29 லட்சம் ரூபாய் அபராதம்!

Load More

அண்மைச் செய்திகள்

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies