திருச்செந்தூர் : அரசுப் பள்ளியில் இடவசதி இல்லாததால் மாணவர்கள் அவதி!
Mar 15, 2026, 06:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருச்செந்தூர் : அரசுப் பள்ளியில் இடவசதி இல்லாததால் மாணவர்கள் அவதி!

Murugesan M by Murugesan M
Dec 19, 2025, 05:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்செந்தூர் அடுத்த கீழநாலுமூலைக்கிணறு அரசுப் பள்ளியில் போதிய இடவசதி இல்லாததால் திறந்தவெளியில் மாணவர்கள் கல்வி பயிலும் நிலை உருவாகியுள்ளது.

திருச்செந்தூர் அருகேயுள்ள கீழநாலுமூலைக்கிணறு அரசுப் பள்ளியில், 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

பள்ளியில் போதிய இடவசதி இல்லாததால், திறந்தவெளியில் உட்கார்ந்து மாணவர்கள் கல்வி கற்கும் நிலை உள்ளது. தற்போது மழைக்காலம் என்பதாலும், கடும் குளிர் நிலவுவதாலும் மாணவர்கள் அவதியடைந்து வருகின்றனர்.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்ட புதிய வகுப்பறை கட்டடம் திறக்கப்படாமல் இருப்பதாகக் குற்றஞ்சாட்டும் பெற்றோர், மாணவர்களின் நலன் கருதி வகுப்பறையைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Tiruchendur: Students are suffering due to lack of space in government schools
ShareTweetSendShare
Previous Post

நாமக்கல் : அதிவேகமாக வந்த ஆம்னி வேன், இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து!

Next Post

ஆப்கானிஸ்தான் : சர்ட் சஃபாரியில் அதிவேகமாக இயக்கப்பட்ட கார்கள்!

Related News

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

Load More

அண்மைச் செய்திகள்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies