வங்கதேசத்தில் ஷெரீப் உஸ்மான் ஹாதி மீது துப்பாக்கி சூடு - காதலியிடம் கொலையாளி கூறிய தகவல்!
Jan 14, 2026, 03:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

வங்கதேசத்தில் ஷெரீப் உஸ்மான் ஹாதி மீது துப்பாக்கி சூடு – காதலியிடம் கொலையாளி கூறிய தகவல்!

Murugesan M by Murugesan M
Dec 20, 2025, 02:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வங்கதேசத்தில், மாணவர் அமைப்பின் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாதி மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன்பு தனது காதலியிடம் கொலையாளி கூறிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு நடந்த போராட்டங்களின் முக்கிய முகமாக இருந்த இளைஞர் அமைப்பின் தலைவரான ஷெரீப் உஸ்மான் ஹாடியை, கடந்த 12ம் தேதி தலைநகர் டாக்காவில் ஹெல்மெட் அணிந்து வந்த நபர், சுட்டுவிட்டு தப்பி ஓடினார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் சிங்கப்பூருக்கு மேல் சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து, ஷெரீப் உஸ்மானின் மரணத்திற்கு நீதி கேட்டு வங்கதேசம் முழுவதும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.

இந்நிலையில், ஷெரீப் ஓஸ்மானை சுட்டுக்கொன்ற அவாமி லீக்கின் கட்சியின் நிர்வாகி பைசல் கரீம் மசூத், தனது காதலியிடம் கூறிய தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன.

சம்பவத்திற்கு முதல் நாள், தனது காதலியிடம் “நாளை வங்கதேசமே அதிரும் வகையில் ஒரு சம்பவம் நடக்கப்போகிறது. அதைக் கண்டு ஒட்டுமொத்த வங்கதேசமும் நடுங்கும் எனக் கூறியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Tags: Sharif Usman Hadi shot dead in Bangladesh - Information the killer told his girlfriend
ShareTweetSendShare
Previous Post

சென்னை அண்ணாசாலை BSNL அலுவலகத்தில் தீ விபத்து!

Next Post

யோகா, ஒட்டுமொத்த உலகிற்கும் ஆரோக்கியம், சமநிலை நல்லிணத்திற்கான பாதையை காட்டியுள்ளது – பிரதமர் மோடி பெருமிதம்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

உலக நலனுக்காக பிரிக்ஸ் நாடுகளின் திறனை ஒன்றிணைக்க இந்தியாவின் தலைமைத்துவம் முயற்சிக்கும்! – ஜெய்சங்கர்

60 வயது முதியவரை திருமணம் செய்த 22 வயது இன்ஸ்டா இன்புளூயன்சர் – விமர்சனங்களுக்கு பதிலடி!

இந்தியா – ஜெர்மனி இடையே 19 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து!

Load More

அண்மைச் செய்திகள்

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies