தமிழகம் மற்றும் புதுவையில் நிச்சயம் என்டிஏ கூட்டணி ஆட்சி அமைக்கும் எனப் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னை மீனம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசியவர்,
நிதின் நபின் வருகை மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் அவரின் வருகை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது என்றும் தமிழகம், புதுவையில் NDA கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
















