உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுரேஷ்குமார், ஜெகதீஷ் சந்திரா மெரினாவில் ஆய்வு!
Jan 14, 2026, 10:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுரேஷ்குமார், ஜெகதீஷ் சந்திரா மெரினாவில் ஆய்வு!

Murugesan M by Murugesan M
Dec 22, 2025, 01:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடற்கரைக்கு வரும் மக்கள் சுதந்திரமாக, அமைதியாகக் கடல் அழகை ரசிக்க முடியுமா எனச் சென்னை மாநகராட்சி ஆணையரிடம் நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.

கடற்கரையில் கடைகள் ஒதுக்குவது தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுரேஷ்குமார், ஜெகதீஷ் சந்திரா ஆகியோர் மெரினாவில் ஆய்வு மேற்கொண்டனர்.

நீதிபதிகளுடன் சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், காவல் ஆணையர் அருண் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

அப்போது எத்தனை அடி இடைவெளியில் கடைகள் இருக்கும், கடற்கரைக்கு வரும் மக்கள் சுதந்திரமாகக் கடல் அழகை ரசிக்க முடியுமா என மாநகராட்சி ஆணையரிடம் நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்வியை எழுப்பினர்.

மெரினா கடற்கரைக்கு நீலக்கொடி சான்றிதழ் பெற வேண்டும் என்றும், நீலக்கொடி சான்றிதழ் வழங்கப்படவில்லை என்றால், சான்றிதழ் பெற மாற்று ஏற்பாட்டைச் செய்ய வேண்டும் எனக் கடற்கரையிலேயே அதிகாரிகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், இந்த உத்தரவு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

Tags: சென்னை மெரினா கடற்கரைHigh Court Justices Suresh Kumar and Jagadish Chandra inspect the Marina
ShareTweetSendShare
Previous Post

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து மூன்றாம் நாள் உற்சவம்!

Next Post

இந்தோனேசியா : பேருந்து கவிழ்ந்த விபத்தில் 16 பயணிகள் பலி!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies