நாகர்கோவில் அருகே அரசால் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்ட வீடுகளை இடிக்க அறிவிப்பாணையுடன் அதிகாரிகள் வந்ததால் பதற்றம்!
Jan 14, 2026, 12:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நாகர்கோவில் அருகே அரசால் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்ட வீடுகளை இடிக்க அறிவிப்பாணையுடன் அதிகாரிகள் வந்ததால் பதற்றம்!

Murugesan M by Murugesan M
Dec 23, 2025, 11:19 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாகர்கோவில் அருகே அரசால் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்ட வீடுகளை இடிக்க அறிவிப்பாணையுடன் அதிகாரிகள் வந்ததால் பதற்றம் நிலவியது.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள மாடன்கோவில் தெருவில் சுமார் 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மூன்று தலைமுறைகளாக வசித்து வருகின்றனர்.

10 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் உள்ள 28 வீடுகளுக்கு அரசு சார்பில் வீட்டு மனை பட்டா வழங்கப்பட்ட நிலையில், மாடன்கோவில் தெருவில் உள்ள வீடுகளை இடிப்பதற்கான அரசின் அறிவிப்பாணையுடன் பொதுப்பணித்துறை அதிகாரிகள் வந்ததால் குடியிருப்புவாசிகள் அதிர்ச்சியடைந்தனர். அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் வீடுகளை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தபோது வீடுகள் இடிக்கப்படாது என்றும், மீதமுள்ள வீடுகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் கூறியதாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.

மேலும், மாடன்கோவில் தெருவில் அனைத்து வீடுகளுக்கும் வீட்டுமனை பட்டா வழங்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Tension as officials arrive near Nagercoil with notices to demolish houses granted housing patta by the government
ShareTweetSendShare
Previous Post

நெல்லை : மாநகராட்சி குப்பை வாகனத்தை சிறைபிடித்த பொதுமக்கள்!

Next Post

சிவகாசியில் குடும்பப் பிரச்சினை : மனைவி, பிள்ளைகள் மீது பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்ய முயன்ற கணவர்!

Related News

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies