நாகர்கோவில் அருகே அரசால் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்ட வீடுகளை இடிக்க அறிவிப்பாணையுடன் அதிகாரிகள் வந்ததால் பதற்றம்!
Mar 15, 2026, 05:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நாகர்கோவில் அருகே அரசால் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்ட வீடுகளை இடிக்க அறிவிப்பாணையுடன் அதிகாரிகள் வந்ததால் பதற்றம்!

Murugesan M by Murugesan M
Dec 23, 2025, 11:19 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாகர்கோவில் அருகே அரசால் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்ட வீடுகளை இடிக்க அறிவிப்பாணையுடன் அதிகாரிகள் வந்ததால் பதற்றம் நிலவியது.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள மாடன்கோவில் தெருவில் சுமார் 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மூன்று தலைமுறைகளாக வசித்து வருகின்றனர்.

10 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் உள்ள 28 வீடுகளுக்கு அரசு சார்பில் வீட்டு மனை பட்டா வழங்கப்பட்ட நிலையில், மாடன்கோவில் தெருவில் உள்ள வீடுகளை இடிப்பதற்கான அரசின் அறிவிப்பாணையுடன் பொதுப்பணித்துறை அதிகாரிகள் வந்ததால் குடியிருப்புவாசிகள் அதிர்ச்சியடைந்தனர். அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் வீடுகளை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தபோது வீடுகள் இடிக்கப்படாது என்றும், மீதமுள்ள வீடுகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் கூறியதாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.

மேலும், மாடன்கோவில் தெருவில் அனைத்து வீடுகளுக்கும் வீட்டுமனை பட்டா வழங்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Tension as officials arrive near Nagercoil with notices to demolish houses granted housing patta by the government
ShareTweetSendShare
Previous Post

நெல்லை : மாநகராட்சி குப்பை வாகனத்தை சிறைபிடித்த பொதுமக்கள்!

Next Post

சிவகாசியில் குடும்பப் பிரச்சினை : மனைவி, பிள்ளைகள் மீது பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்ய முயன்ற கணவர்!

Related News

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

Load More

அண்மைச் செய்திகள்

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies